அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54 திருக்குர்ஆன் எழுதப்பட்ட அதே முறையில் நம்முடைய கையில் கிடைத்திருக்கிறது.
உலகத்தில் உள்ள முறைகளிலேயே மிக உச்சகட்ட உறுதியான முறையில் குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53 திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது குர்ஆனில் இஸ்லாமிய சமுதாயத்தில் வேறுபாடு இல்லை ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52 عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة அபூஹுரைரா (ரலி) – எந்த நபியாக இருந்தாலும் பார்த்த …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51 7 – குர்ஆனை ஈமான் கொள்ளுதல் الايمان بالقرآن الكريم பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இறுதியானது. பாதுகாக்கப்பட்ட வேதம். இது உலக மக்கள் அனைவருக்கும் உரியது. ஆகவே பிற வேதங்களை நம்புதைபோலல்ல குர்ஆனை நம்புவது.
கடந்தகால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றமாக குர்ஆனில் ஒரு சட்டம் இருந்தால் அந்த பழைய சட்டம் மாற்றப்பட்டது என்று விளங்கிக்கொள்ள …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ( خُفِّفَ عَلَى دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ ) அபூஹுரைரா (ரலி) …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49 “إِنَمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنْ الأمَمِ كَمَا بَيْنَ صَلاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَمْسِ، أُوتِيَ أَهْلُ التَوْرَاةِ التَوْرَاةَ فَعَمِلُوا، حَتَى إِذَا انْتَصَفَ النَهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِيَ أَهْلُ الإنْجِيلِ الإنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاةِ الْعَصْرِ، ثُمَ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِينَا الْقُرْآنَ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48 வேதங்களை ஈமான் கொள்ள வேண்டும் ஸூரத்துன்னிஸா 4:136 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47 வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என குர்ஆனில் கூறப்பட்டவை ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை இறக்கினான். 2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” மூஸா (அலை) – தவ்ராத் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46 நாம் படித்தவை الايمان بوجود الله – இறைவன் இருக்கிறான்
التوحيد الربوبية – இந்த உலகத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று இறைவனை தனித்துவப்படுத்தல்.
التوحيد الالوهية – எவன் படைத்தானோ எவன் நிர்வகிக்கிறானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
التوحيد الاسماء والصفات – அல்லாஹ் வுடைய பெயர்கள் பண்புகளில் அவன் தனித்தவன்.
மலக்குமார்கள்
அல்லாஹ்வின் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45 மலக்குமார்கள் புனிதமான விஷயங்களை தேடுவார்கள் நபி (ஸல்) ஆயிஷா (ரலி) வின் வீட்டிற்கு வந்தபோது ஆயிஷா (ரலி) தூங்கிவிட்டதாக நினைத்து மெதுவாக வெளியே சென்றார்கள். ஜன்னத்துல் பகீ என்னும் மைய்யவாடிக்கு சென்றார்கள். பிறகு அதை பற்றி ஆயிஷா (ரலி) விடம் கூறும்போது மலக்கு எந்த ஒரு மனைவியின் போர்வையில் நான் இருக்கும்போதும் என்னிடம் வந்ததில்லை உங்களுடைய போர்வையில் நான் இருக்கும் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44 மலக்குமார்கள் வெட்க உணர்வு உள்ளவர்கள் நபி (ஸல்) அமர்ந்திருக்கும்போது தொடைப்பகுதி திறந்திருந்தது அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) வந்தபோது சாதாரணமாக இருந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி) வருவதை அறிந்து ஆடையை சரி செய்ததை கண்ட ஆயிஷா (ரலி ) காரணம் கேட்டபோது மலக்குமார்களே வெட்கப்படக்கூடிய ஒருவரை கண்டு நான் வெட்கப்படக்கூடாத என்று கேட்டார்கள்
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43 மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள் உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42 மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்: قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41 மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள் மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள். உதாரணம்: (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்)
உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40 மலக்குமார்கள் எண்ணிக்கை قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا آخر ما عليهم ” . நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள். …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39 மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும். சூரா அஸ்ஸஜ்தா 32:11 قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38 மலக்குமார்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம். மலக்குமார்களுக்கு பெயர்கள் உண்டு என நம்புகிறோம். மலக்குமார்கள் பெயர்களில் சிலவற்றை நாம் ஆதாரபூர்வமாக அறிகிறோம் உதாரணம் ஜிப்ரஈல், மீகாயீல், …. மலக்குமார்கள் பெயர்களில் ஆதாரமற்ற பெயர்களும் நம்பப்பட்டு வருகிறது. عن الزهري أخبرني ابن أبي نملة الأنصاري عن أبيه أنه بينما هو جالس عند رسول الله صلى الله …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:31 அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69:17 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். அல்லாஹ்விற்கு பிரதிநிதி என்று கூறுவது மிகவும் வழிகெட்ட கொள்கையாகும். ஸூரத்துல் வாகிஆ 56:60 نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 36
அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 36 மலக்குமார்களை ஈமான் கொள்ளுதல்: மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்ளுதல் நம் கடமை: ஸூரத்துன்னிஸாவு 4:136 وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். யூதர்கள் மலக்குகளில் சிலரை ஏற்றுக்கொண்டு சில …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35 அல்லாஹ்வுடைய பண்புகள் மற்றும் பெயர்களை நாம் எப்போதும் நினைவு கூறுபவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல் )கவலையின் போது:
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا …