தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 38 நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள்.
வசனம் 23 : اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 37 வசனம் 22 : وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ➥ இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 36
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 36 அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ நன்கறிவோனாகவும் இருக்கின்றான் அனைத்தையும் கேட்பவன் – سَمِيْعٌ அனைத்தையும் அறிபவன் – عَلِيْمٌ ஸூரத்து ஃகாஃப் 50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ ➥ கண்காணித்து எழுதக்கூடியவர் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 35 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ இல்லையென்றால் – وَلَوْلَا அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ உங்களுக்கு – عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது இல்லை – مَا பரிசுத்தம் – زَكٰى உங்களில் – مِنْكُمْ ஒருவரும் – مِّنْ اَحَدٍ ஒருபோதும் – اَبَدًا ✹ சூரா ஷம்ஸ் இல் …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 34 وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ? நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ இப்னு அப்பாஸ் (ரலி) …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 33
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 33 ஷைத்தானை விரட்ட நம்மிடம் உள்ள ஆயுதம் தக்வா ஸூரத்துல் அஃராஃப் 7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ ➥ நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
ஸூரத்துல்ஆல இம்ரான் 3:102 …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 32
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 32 ஸூரத்துல் ஹஷ்ர் 59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ ➥ (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 31
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 31 நபி(ஸல்) – இப்லீஸ் தன் சிம்மாசனத்தை கடலில் போடுகிறான் அவனுடைய படை பூமியில் குழப்பம் செய்துவிட்டு வரும் ஒவ்வொருவரும் தாம் செய்தவற்றை சொல்வார்கள் அதில் ஒருவன் நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவியை பிரித்துவிட்டேன் – அந்த ஷைத்தானை இப்லீஸ் பக்கத்தில் அழைத்து நீ தான் என்னுடைய ஆள் என்று கூறுகிறான். (முஸ்லீம்)
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 30
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 30 كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا. فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً. فَحَدَّثْتُهُ، ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي – وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةض بْنِ زَيْدٍ – فَمَرَّ رَجُلانِ مِنْ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أسْرَعَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 29 உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள். يعقد الشيطان على قافين …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 28
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 28 நபி (ஸல்) – ஷைத்தான் உங்களிடத்தில் ஊசலாட்டங்களை உண்டு பண்ணுகிறான். காட்சிகளை காண்பித்து இவற்றை படைத்தது யார் என்ற கேள்வியை உள்ளத்தில் வரச்செய்வான் அல்லாஹ் என்ற பதில் உள்ளத்தில் வந்ததும் அல்லாஹ்வை யார் படைத்தார்கள் என்ற கேள்வியை உருவாக்குவான். இந்த சிந்தனை வந்தால் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி இடது புறம் துப்புங்கள். (புஹாரி)
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 27 لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால் بِسْمِ اللهِ اللَّهُمَّ …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 26
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 26 ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்ன ? உலமாக்களின் கருத்து: அவனுடைய செயல்கள், அவனுடைய வழி, சுத்தீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) : அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய அனைத்து மாறுகளும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும் . இப்னு அத்தீயா (ரஹ்) – சுன்னத்துகள் ஷரீஅத் சட்டங்கள் தவிர உள்ள பித்அத்துகளும் பாவங்களும் உதைமீன் (ரஹ்) – அல்லாஹ் தடை செய்துள்ள அனைத்தும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும்.
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 25
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 25 மனிதனுக்கு ஷைத்தான் தெளிவான எதிரியாக இருக்கிறான் ஸூரத்து யூஸுஃப் 12:5 قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ ➥ “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 24
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 24 வசனம் 21 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ஈமான் கொண்டவர்களே – يٰۤـاَيُّهَا …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 23 ✥ நபி(ஸல்) – ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவது விபச்சாரமாகும். ✥ இஸ்லாமிய ஆடைக்கு அலங்காரம் இருக்காது என்பதை ஒரு பெண் புரிந்திருக்கவேண்டும். வசனம் 20 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 22
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 22 வசனம் 19 اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ எத்தகையவர்கள் – الَّذِيْنَ நிச்சயமாக – اِنَّ அவர்கள் விரும்புகிறார்கள் – يُحِبُّوْنَ اَنْ மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென – تَشِيْعَ الْفَاحِشَةُ ஈமான் கொண்டவர்கள் மத்தியில் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 21
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 21 வசனம் 18 وَيُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ மேலும் அல்லாஹ் விவரிக்கிறான் – وَيُبَيِّنُ اللّٰهُ உங்களுக்கு – لَـكُمُ வசனங்களை – الْاٰيٰتِؕ மேலும் அல்லாஹு அறிந்தவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான் – وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ➥ இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 20
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 20 வசனம் 16 وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ அதை செவியுற்றபோது கூறியிருக்கக்கூடாதா – وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ எங்களுக்கு (தகுதி) இருக்கவில்லை – مَّا يَكُوْنُ لَـنَاۤ இப்படி பேச – اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ۖ …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 19
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 19 வசனம் 15 اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ۖ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு ↔ بِاَ لْسِنَتِكُمْ اِذْ تَلَـقَّوْنَهٗ மேலும் நீங்கள் கூறுகிறீர்கள் ↔ وَتَقُوْلُوْنَ உங்கள் வாய்களால் ↔ بِاَ فْوَاهِكُمْ (اسم موصول) ஒன்று ↔ مَّا உங்களுக்கு …