அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33 المشبه يعبد صنما والمعطل يعبد عدما இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) – யார் இறைவனை ஒப்பிடுகிறாரோ அவர் சிலையை வணங்குகிறார்; யார் இறைவனுக்கு பண்புகளே இல்லையென்றாரோ அவர் இல்லாமையை வணங்குகிறார். إن الله لا داخل العالم ولا خارجه ولا متصل به ولا منفصل عنه ولا فوقه ولا تحته அஷ்அரிய்யாக்கள் கொள்கை – அல்லாஹ் …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32 ⚜ அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும் எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது. ஸூரத்துல் பகரா 2:255 وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31 உதாரணங்கள் மூலமாகவே பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லாஹ் கூறும் உதாரணங்கள்; ஸூரத்துல் அன்கபூத் 29:43 وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஸூரத்துல் ஹஜ் 22:73 ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ஓர் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30 (10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது……., تعطيل ↔ நிராகரிப்பது تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 13
உசூலுல் ஹதீஸ் பாகம்-13 338. ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, …
Read More »-
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ | Assheikh Ramzan Faris Madani |
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் …
Read More » -
துஆ சிறந்த வணக்கம் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
-
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |