ஃபிகஹ் பாகம் – 5 தொழுகையின் நிபந்தனைகள் (4) மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்க வேண்டும் ஆணுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரை பெண்ணுக்கு முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள முன் கைகளையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் . ஸூரத்துல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; عن ابن شهاب ، …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
தொழுகையின் நிபந்தனைகள் – 4
ஃபிகஹ் பாகம் – 4 தொழுகையின் நிபந்தனைகள் عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَامَ أعرَابٌِّي فَبَالَ في الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمُ النَّبِيُّ – صلى الله عليه وسلم -: ” دَعُوهُ وَهَرِيْقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أوْ ذَنُوباً مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَم تُبْعَثُوا مُعَسِّرِينَ நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் …
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் நிபந்தனைகள் அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை தொழும்போது அவர்களது செருப்பை கழட்டிய போது அப்போது ஸஹாபாக்களும் அவர்களது செருப்பை கழட்டினார்கள். தொழுது முடிந்ததும் எனது செருப்பில் அசுத்தம் இருந்தது என்று எனக்கு அறிவிக்கப்பட்டபோது அதை கழட்டினேன். உங்களிலொருவர் பள்ளிக்கு வந்தால் அவர்களுடைய செருப்பில் அசுத்தங்கள் இருந்தால் அதை தரையில் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளட்டும் (அபூ தாவூத்)
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் நிபந்தனைகள் (3) ஆடை மற்றும் தொழுமிடம் நஜீஸ்களிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும் நபி (ஸல்) – சிறுநீரிலிருந்து உங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள் அலீ (ரலி) – நான் நபி (ஸல்) வின் மருமகனாக இருந்ததால் அவரிடம் என் சந்தேகத்தை நேரடியாக கேட்க வெட்கப்பட்டு வேறொருவரை அனுப்பி கேட்டேன். நான் மதி(இச்சை நீர்)அதிகமாக உள்ளவனாக இருந்தேன். நபி (ஸல்) நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள் ஆணுறுப்பை …
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் நிபந்தனைகள் شروط الصلاة தொழுகையின் நிபந்தனை – தொழுவதற்கு முன்னால் நம்மிடம் இருக்க வேண்டியவை. (1) தொழுகையின் நேரத்தை அடைந்திருக்க வேண்டும் (2) சிறு தொடக்கு(உளூவை முறிக்கும் காரியம்) மற்றும் பெருந்தொடக்கிலிருந்து(குளிப்பு கடமையானவர்) சுத்தமாயிருக்க வேண்டும். ஸூரத்துல் மாயிதா 5:6 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ …
Read More »-
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ | Assheikh Ramzan Faris Madani |
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் …
Read More » -
துஆ சிறந்த வணக்கம் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
-
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |