புதிய பதிவுகள் / Recent Posts

உசூலுல் ஹதீஸ் பாகம் 24

உசூலுல் ஹதீஸ் பாகம்-24 🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள். 🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 23

உசூலுல் ஹதீஸ் பாகம்-23 ❈ அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் …

Read More »

இல்லறம் இனிக்க இனிய வழிகள்!!!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு உரை: மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம் நாள்: 22-02-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம் சவுதி அரேபியா.

Read More »

சுவர்க்கத்தில் நுழைய முடியாதவர்கள்?

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: 21-02-2018, புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

சுவர்க்கவாசிகளின் பண்புகள்…

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: 21-02-2018, புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »