حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 18 💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள் சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும். நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்) தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 17
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 17 🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்: கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள். தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார். கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும். தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார். தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார். பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 16
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 16 வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63 وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 🌹குர்ஆன் சுன்னா …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 15 ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை ⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல் ⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும் ⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் 💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 14 🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது. 🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் …
Read More »-
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ | Assheikh Ramzan Faris Madani |
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் …
Read More » -
துஆ சிறந்த வணக்கம் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
-
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |