புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 77

ஹதீஸ் பாகம்-77 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يتقى من محقرات الذنوب அலட்சியமாக கருதப்படும் பாவங்களிலும் பயந்து நடக்க வேண்டும் عن أنس رضي الله عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات قال أبو عبد الله يعني بذلك المهلكات அனஸ் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 20

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 20 இஸ்லாமிய மாணவரிடம் இருக்கக்கூடாத தன்மை المداهنة ✥ மாற்றுக் கருத்துடையவர் அல்லது எதிர்க்கருத்து உடையவர்  நம்மை விமர்சிக்காத வரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டாமலிருத்தல். இருக்க வேண்டிய தன்மை المدَاراة ✥ மாற்றுக்கருத்துடையவரின் தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சி செய்ய வேண்டும். கல்வியை தேடக்கூடியவர் புத்தகங்களோடு எப்படி தொடர்புடன் இருக்க வேண்டும் ✥ அதிகமான புத்தகங்களை வாங்கவும் …

Read More »

தினம் ஒரு தகவல் – நல்லமல்கள் செய்யவிடாமல் தடுக்கப்படுவது ஏன்?

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் தினம் ஒரு தகவல் வழங்குபவர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 76

ஹதீஸ் பாகம்-76 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب من هم بحسنة أو بسيئة நல்ல விஷயத்தை செய்ய ஆர்வமும் தீமை செய்ய ஆர்வமும் أبو رجاء العطاردي عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 19

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 19 அறிஞர்கள் கண்ணியத்தை விரும்ப வேண்டும். ❖ அதிகாரம் படைத்தவர்கள் அறிஞர்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. ❖ மார்க்க தீர்ப்பு வழங்கும் நேரத்தில் யாருக்கும் சாதகமாக வளைத்து கூறுதல் கூடாது. ❖ கல்வியாளர் மறுமையை முன்னிறுத்தக்கூடியவராக இருக்க வேண்டும். ❖ தகுதியான சபையில் கல்வியை எடுத்து வைக்க வேண்டும் أنزلوا الناس منازلهم ஆயிஷா (ரலி)- நபி (ஸல்) – மக்களெல்லாம் …

Read More »