புதிய பதிவுகள் / Recent Posts

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 22 புத்தக ஆசிரியர் மாணவர்களை 3 விதமாக பிரிக்கிறார்; மாணவர்களிடம் இருக்கக்கூடாத தன்மைகள் என சில உபதேசங்கள் அளிக்கிறார்கள். 💕 பகல் கனவு காண்பவன்  حلم اليقظة . 💕 திறமையில்லாத அறிவில்லாதாவர் தனக்கு அறிவிருப்பது போல் காண்பித்தல். புத்தக ஆசிரியர் கல்வியாளர்களை 3 தரமாக பிரிக்கிறார்கள் 💕 ஆரம்ப நிலை கல்வி பயில்பவர்கள். 💕 சிறிது அறிவுடன் இருக்கும் பணிவு கலந்த …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79

ஹதீஸ் பாகம்-79 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب العزلة راحة من خلاط السوء கெட்ட உறவுகளை விட தனிமை ராஹத்தானது(நிம்மதியளிக்கக்கூடியது) ⚜ عن أبي سعيد الخدري قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس خير قال رجل جاهد بنفسه وماله ورجل في شعب من الشعاب يعبد ربه ويدع الناس من …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 21

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 21 புத்தகங்களை 3 வகையாக பிரிக்கலாம் நல்ல புத்தகம்  தீய புத்தகம்  பயனோ தீமையோ அற்ற புத்தகம். 🏵 இதில் இம்மை மறுமை பயனுள்ள புத்தகங்களை நாம் உபயோகித்தல் வேண்டும். ❣ ஒரு புத்தகம் வாசிப்பதற்கு முன் அது எந்த துறையைச் சார்ந்த புத்தகம் என்று புரிந்து கொள்ள வேண்டும். ❣ அந்த புத்தகத்திலுள்ள கலைச்சொற்களை அறிந்து கொள்ள வேண்டும் ❣ புத்தக …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 78

ஹதீஸ் பாகம்-78 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الأعمال بالخواتيم وما يخاف منها செயல்களுடைய கூலிகளெல்லாம் இறுதி முடிவைப்பொறுத்து தான்(இறுதி முடிவை அஞ்ச வேண்டும்) عن سهل بن سعد الساعدي قال نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل المشركين وكان من أعظم المسلمين غناء عنهم فقال من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 77

ஹதீஸ் பாகம்-77 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يتقى من محقرات الذنوب அலட்சியமாக கருதப்படும் பாவங்களிலும் பயந்து நடக்க வேண்டும் عن أنس رضي الله عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات قال أبو عبد الله يعني بذلك المهلكات அனஸ் …

Read More »