புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100 💠 சூபிஃத்துவத்தில் வழிகேட்டின் உச்சகட்டத்தை அடைந்து தம்மை தாமே இறைவன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார்கள்(எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாமே இறைவன் என்ற அடிப்படையில்) 💠 ஒருவரை இறைநேசர் என்று கூறவேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லித்தந்திருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) சொல்லி தந்திருக்க வேண்டும், 💠 ஆகவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள இறைநேசர்களை நிச்சயமாக நாம் நம்புகிறோம். …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99 💢தரீக்கா முறையில் தான் அல்லாஹ்வின் இறைநேசராக ஆக முடியும் என்று ஒரு செய்தியும் குர்ஆன் சுன்னாவில் இல்லையே,இவர்கள் இந்த விஷயங்களை எங்கிருந்து பெற்றார்கள்? இதை கொண்டு வந்தது யார்? 💢كان خلقه القرآن ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) குர்ஆனாக வாழ்ந்தார்கள் (முஸ்லீம்)

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98 🌹 ஸூரா அல் ஜின் 72 : 16 وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ‏ “(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம் 💢தரீக்கா வாதிகள் இந்த வசனத்தை தவறாக உபயோகிக்கப்படுத்துகின்றனர்

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97 💢مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ அபூஹுரைரா (ரலி) – நான் நேசிக்கக்கூடியவரை யார் தொல்லை செய்கிறாரோ அவருக்கெதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி) 💢إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96 🌹 ஸூரா அல்பகறா 2 : 257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ …

Read More »