அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121 ஒரு மனிதனுக்கு நன்மையை ஏவுவதற்கு முன்னர் அது நன்மை என்று கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தீமையை தடுப்பதற்கு முன்னர் அது தீமை என்று கற்றுக்கொடுக்க வேண்டும் . ஒரு தீமையை தடுக்க முடியவில்லையென்றால் மனதார வெறுக்க வேண்டும். சூரா அல்ஃபுர்கான் 25:72 மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120 (4) உளவுபார்த்து தீமையை கண்டு பிடித்து தடுக்கக்கூடாது المؤمن غِر كريم والفاجر خب لئيم ஒரு முஃமின் எப்பொழுதும் ஏமாறக்கூடிய சங்கையுள்ள தன்மையுள்ளவன் إنما المؤمن كالجمل الأنف، حيثما قيد انقاد ஒரு முஃமின் ஒட்டகத்தின் கடிவாளம் வளைப்பது போல வளைவான். (அவனிடம் பிடிவாத குணம் இருக்காது; மென்மையான குணம் கொண்டவனாக இருப்பான்). முனாபிக்குகளின் இயல்பு: சூரா அல் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119 (3) நல்ல பண்புடையவராக இருக்க வேண்டும் ஷேக் அல்பானி – உண்மையென்பது உள்ளத்திற்கு பாரமானது நம்முடைய பண்புகளால் பாரத்தை நாமாகவே அதிகரித்துவிடக்கூடாது. عليك بالرفق நபி (ஸல்) ஆயிஷா (ரலி) இடம் வாகனத்திடம் மென்மையாக நடந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்கள் إِنَّ الرِّفْقَ لا يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ ، وَلا نُزِعَ مِنْ شَيْءٍ إِلا شَانَهُ நளினம் எந்த …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 118
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 118 (2)எந்த தீமையை விட்டும் தடுக்கிறாரோ அந்த தீமையை செய்யாதவராக இருக்க வேண்டும். ஸூரத்துல் பகரா 2:44 நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? ஸூரத்துஸ் ஸஃப்ஃபு 61:2,3 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ (2) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117 நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒழுங்குகள் (1) எதை நன்மை என்று ஏவுகிறாரோ அது மார்க்கத்தில் நன்மை தான் என்ற அறிவு அவருக்கு இருக்க வேண்டும். ஸூரத்து முஹம்மது 47:19 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. பனீ இஸ்ராயீல் 17:36 وَلَا تَقْفُ …
Read More »-
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ | Assheikh Ramzan Faris Madani |
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் …
Read More » -
துஆ சிறந்த வணக்கம் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
-
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |