புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126 ♦️நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் ? ஈமானில் மிகச்சிறந்தவர்கள் ஹுலபாஉ ராஷிதூன்கள் (நேர்வழி பெற்று நேர்வழியில் நடந்த 4 கலீஃபாக்கள்) وللحديث شاهد عن سَفِينَةُ رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: الْخِلاَفَةُ فِي أُمّتِي ثَلاَثُونَ سَنَةً، ثُمّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ. ثُمّ قَالَ سَفِينَةُ: امْسِكْ عَلَيْكَ …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 125

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 125 ஷியாக்களின் நம்பிக்கை: நபி (ஸல்) வின் தோழர்கள் அவர்களுக்கு துரோகம் செய்தவர்கள். விதிவிலக்காக 4 பேர் மட்டுமே உள்ளனர் என்று நம்புகிறார்கள். ♦️இப்னு தைமிய்யா பக்தாதில் (ஈராக்) யூதர்களின் ஆட்சி வருமாயின் அவர்களுக்கு சிறந்த தோழர்களாக ஷியாக்கள் இருப்பார்கள். சூரா அல்பகறா 2:129 وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124 ♦️உர்வா இப்னு மசூத் ஸகபீ (ரலி) – இஸ்லாத்தை ஏற்கும் முன் – முஹம்மதுடைய தோழர் முஹம்மதை கண்ணியப்படுத்துவதை போன்று வேறெந்த சமுதாயமும் தங்கள் தலைவர்களை கண்ணியப்படுத்துவதை நான் கண்டதில்லை. சூரா அஷ்ஷுஅரா 26:61 فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏ இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123 நபித்தோழர்களை நேசித்தல் அவர்களது சிறப்பை ஏற்றல் இமாம்களுடைய கண்ணியத்தை ஏற்றல் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுத்தல் என்பவற்றை நம்புவது ஒரு முஸ்லீம் நபித்தோழர்களை நேசித்தல் வாஜிப் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122 நபி (ஸல்) – மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு தாவா செய்யும்போது கண் தெரியாதவரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தபோது நபி (ஸல்) முகம் கடுகடுத்தார்கள் அப்போது அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களை இறக்கினான். சூரா அபஸ 80:1 – 12 (1)அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். (2)அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, (3)(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் …

Read More »