புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 131

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 131 5 – அவர்களுடைய தவறுகளை பேசக்கூடாது 6 – நபி (ஸல்) வின் மனைவிமார்கள் நம்முடைய தாய்மார்கள் என ஏற்றுக்கொள்ளல் ஸூரத்துல் அஹ்ஜாப 33:6 இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130 4 – ஒவ்வொரு ஸஹாபிக்கும் தனி சிறப்புக்கள் உண்டு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் أنس بن مالك رضي الله عنه حدثهم أن النبي صلى الله عليه وسلم صعد أحدا وأبو بكر وعمر وعثمان فرجف بهم فقال اثبت أحد فإنما عليك نبي وصديق وشهيدان அனஸ் இப்னு மாலிக் (ரலி) – …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 129

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 129 3 – அபூபக்கர் (ரலி) நபித்தோழர்களிலேயே சிறந்தவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் பிறகு  உமர் (ரலி) பிறகு உஸ்மான் (ரலி) பிறகு அலி (ரலி) என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ” لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلا مِنْ أُمَّتِي لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلا , وَلَكِنْ أَخِي وَصَاحِبِي فِي الْغَارِ ” . وَإِنَّ أَحَقَّ …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 128

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 128 2 – முஸ்லிம்களில் நபித்தோழர்கள் சிறந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளல் ஸூரத்துத் தவ்பா 9:100 وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 127

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 127 ஸஹாபாக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்: 1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களை நேசிப்பதால் நாம் அவர்களை நேசிக்க வேண்டும் ஸூரத்துல் மாயிதா 5:54 அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை …

Read More »