புதிய பதிவுகள் / Recent Posts

ஷைத்தான்களுக்கு உதவியாளராக இருக்க வேண்டாம்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 11/10/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:45 முதல் 9:45 வரை

Read More »

03: 04 நோயாளிக்காக ஓதும் துஆ,

தர்பியா வகுப்புகள் – தரம் -3 துஆக்கள் பாடம்-3, நோயாளிக்காக ஓதும் துஆ, உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 05-10-2018 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

பிரச்சாரத்தின் முக்கியத்துவமும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையும் | ஜும்ஆ தமிழாக்கம் |

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 12 – 10 – 2018 தலைப்பு: பிரச்சாரத்தின் முக்கியத்துவமும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையும் வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்களா ?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… மார்க்கத்தில் அமல் ரீதியாக யார் எதை கொண்டு வந்தாலும், அதற்கான வழிக் காட்டல் இருக்க வேணடும். அதாவது நபியவர்கள் நேரடியாக சொல்லியிருக்க வேண்டும். அல்லது அதை செய்து காட்டியிருக்க வேண்டும்.அல்லது அதை அங்கீகரித்து இருக்க வேண்டும். நபியவர்கள் அனுமதிக்காத எந்த செயல்பாடுகளையும் நாம் அமல்களாக செய்யக் கூடாது. மார்க்கத்தில் புதிதாக உண்டாக்குபவைகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு செல்லும் என்று நபியவர்களால் எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை …

Read More »