புதிய பதிவுகள் / Recent Posts

ஸீரத்துன் நபி (ﷺ) – ஹுதைபிய்யா

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ﷺ) வாரந்திர தொடர் வகுப்பு, ஹுதைபிய்யா வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 20 – 12 – 2018 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : …

Read More »

சொர்க்கத்தின் நன்மாராயம் கூறப்பட்ட பத்து சஹாபாக்கள்

சொர்க்கத்தின் நன்மாராயம் கூறப்பட்ட பத்து சஹாபாக்கள் விஷேட உரை மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி 20 – 12 – 2018 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : https://twitter.com/qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1

Read More »

19: ஒட்டு முடியும்- பச்சை குத்தலும்..

தினம் ஒரு ஹதீஸ் 19: ஒட்டு முடியும்- பச்சை குத்தலும்.. மௌலவி பக்ரூதீன் இம்தாதி عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி) நூல்:புகாரி 5937

Read More »

திருமண பந்தத்திற்கு பின் பெற்றோர்களுடனான உறவு | Relationship with parents after marriage! |

ஜும்ஆ குத்பா மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் தலைப்பு: திருமண பந்தத்திற்கு பின் பெற்றோர்களுடனான உறவு. Jumma 21 – 12 – 2018 கல்முனை முஹம்மதிய்யா ஜுமுஆ மஸ்ஜித். தைக்கா வீதி, கல்முனை, இலங்கை Thanks – தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய நூலகம், கல்முனை, இலங்கை Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow …

Read More »

நேர்வழியின் பெறுமதியை உணர்வோம்.

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலகத்தில் விலை மதிக்க முடியாத அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று தான் எமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற இந்த ஹிதாயத் என்று சொல்லப்படுகின்ற நேர்வழியாகும். இதற்காக வேண்டி நாம் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வுக்கு ஸூஜூதில் இருந்தால் கூட அதற்கு ஈடாகமாட்டாது. நாம் நாளந்தம் எத்தனையோ விதமான பொருட்களை கடவுள் என்று நினைத்து வணங்கக்கூடிய மக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவைகளை வைத்து நமக்கு அல்லாஹ் வழங்கிய நேர்வழியின் …

Read More »