-எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc தான்தோன்றித்தனமாக சிந்தித்து தங்களின் அறிவிற்கு ஒத்துவராத ஹதீஸ்களையெல்லாம் மறுத்துவருகின்றனர் , ஹதீஸ் மறுப்பாளர்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(பீஜே) , ஏகத்துவப் பிரச்சார ஜமாஅத் ஆகியோர். ஹதீஸ் மறுப்பாளர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் பட்டியலில் இந்த ஹதீஸும் இடம்பெற்றிருக்கிறது. எந்த ஹதீஸைப் படித்தாலும் “இந்த ஹதீஸைத் தூக்கி எறியலாமா?” , “இந்த ஹதீஸில் முரண்பாடு உள்ளதே!” என்ற சிந்தனையுடைய மனதிற்கு எந்த விளக்கங்களும் …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 01
ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/01 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி மார்க்கம் என்பது புத்தி (பகுத்தறிவு) தான். யாருக்கு மார்க்கம் இல்லையோ அவருக்கு புத்தி இல்லை. இந்த செய்தியை இமாம் நஸாயி தனது الكنى விலும், அவர் வழியாக இமாம் தௌலாபி தனது الكنى والألقاب இலும் பதிந்துள்ளனர். “இது பாதிலான, மறுக்கப்பட்ட செய்தி” என்று இமாம் நஸாயி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் *பிஷ்ர் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் நிய்யத்தும் அதன் சரியான இடமும்…
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நாம் நாள் தோறும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அவைகளில் சில நேரங்களை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நேரங்களை உலகக் காரியங்களுடன் தொடர்புடையவைகளாக ஆக்கியிருக்கின்றோம். இந்தடிப்படையில் நாம் செய்கின்ற வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களையும் பிரித்துக் காட்டுவது இந்த நிய்யதாகும். நாம் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தால் நிய்யத் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் …
Read More »பேரழிவுகள் !
உலகலாவிய ரீதியில் பெரும்பான்மை மக்கள் இறைநிராகரிப்பாளர்கள் அல்லது இணைவைப்பாளர்களாகவே இருக்கின்றார்கள்! உலக மக்கள் தொகையில் மதரீதியான கணிப்பில் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக இருப்பதாக அவர்கள் சார்ந்த ஆய்வுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக கிறிஸ்தவர்களிடம் மதரீதியான வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு குறைவாக காணப்பட்டாலும் டிசம்பர் மாதத்தின் 25ஆம் திகதி மட்டுமாவது உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘தேவனுக்கு மகன் இருக்கின்றான்’ என்ற கொள்கையை பிரதிபளிக்கும் வகையில் ஒரே குரலில், ‘எல்லாம் வல்ல …
Read More »மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்சம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இறையச்சம் என்றால் என்ன? இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு …
Read More »-
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ | Assheikh Ramzan Faris Madani |
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் …
Read More » -
துஆ சிறந்த வணக்கம் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
-
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |