بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾ 1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …
Read More »புதிய பதிவுகள் / Recent Posts
சுத்தம் (ஒளு)
சுத்தம் தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1 உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2 மண் அசுத்தத்தை போக்குமா? காலுறை மீது தடவுவதின் சட்டங்கள் ஒளுவின் சிறப்பு மற்றும் அதன் சட்டங்கள் கடமையான குளிப்பின் சட்டங்கள் சுத்தம் (ஒளு) வுளூவின் சுன்னத்துக்களும் அதை முறிக்கும் காரியங்களும்
Read More »உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2
உளூவின் அவசியம் உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ……… அல்லாஹ் கூறுகிறான்: “மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்………. (5:6) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا …
Read More »தொழுகையின் அவசியம்
தொழுகையின் அவசியம்: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. عَنِ ابْنِ عُمَرَ قال رسول الله بُنِيَ الإِسْلاَمُ இப்னு உமர் மூலம் கூறினார் அல்லாஹ்வின் தூதர் இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது عَلَى …
Read More »தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1
ஆசிரியர் : K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி. اَحْكَامُ الْمَاءِ தண்ணீரின் ச ட்டங்கள் اَحْكَامُ = சட்டங்கள் الْمَاءِ= தண்ணீர் மழை நீர்: : ……….يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ….. :அதன் மூலம் உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அவன் உங்கள் மீது வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். (அல்குர்ஆன் 8:11) يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً அவன் இறக்குவான் உங்கள் மீது வானிலிருந்து தண்ணீர் لِّيُطَهِّرَكُم بِهِ உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அதன் மூலம் …………أَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا…………….. :……………. வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் இறக்கிவைக்கினோம்……… (அல்குர்ஆன் 25:48) மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் …
Read More »-
பொருளுணர்ந்து ஒரு துஆவை மனனமிடுவோம் | Assheikh Uwais Madani |
பொருளுணர்ந்து ஒரு துஆவை மனனமிடுவோம் உரை: அஷ்ஷைக் உவைஸ் மதனி Subscribe to …
Read More » -
உங்கள் குடும்பத்திற்காக சிறந்த துஆக்கள் | Assheikh Abdul Azeez Mursi |
-
வறுமையை விட்டுப் பாதுகாப்புத் தேடும் பிரார்த்தனைகள் | Assheikh Azhar Yousuf Seelani |
-
அழகிய 11 பிரார்த்தனைகள் | Assheikh Azhar Yousuf Seelani |
-
துஆ மனனம் | Assheikh Uwais Madani |