புதிய பதிவுகள் / Recent Posts

103 அல்-அஸ்ர் (காலம்)

(அத்தியாயம் 103 (அல்அஸ்ர்                         بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾  إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾ 1. காலத்தின் மீது சத்தியமாக                                                 …

Read More »

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்)

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்) بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿١﴾  1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும்ஒவ்வொருவனுக்கும் கேடுதான். لُّمَزَةٍ هُمَزَةٍ لِّكُلِّ وَيْلٌ புறம்பேசுபவர்கள் குறைபேசுபவர்கள் ஒவ்வொருவனுக்கும் கேடு الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾  2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச்சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். وَ مَالًا جَمَعَ الَّذِي இன்னும் செல்வம் – பொருள் சேகரித்தான் அ(த்தகைய)வன் …

Read More »

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் உளத்தூய்மை بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . இந்த அத்தியாயம் உளத்தூய்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய ஓரிறைக் கொள்கையைப் பற்றிக் கூறுவதால் இதற்கு அல் இக்லாஸ்- உளத்தூய்மை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. اَحَدٌ – ஏகன், هُـوَ …

Read More »