புதிய பதிவுகள் / Recent Posts

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்)

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்) بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿١﴾  1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும்ஒவ்வொருவனுக்கும் கேடுதான். لُّمَزَةٍ هُمَزَةٍ لِّكُلِّ وَيْلٌ புறம்பேசுபவர்கள் குறைபேசுபவர்கள் ஒவ்வொருவனுக்கும் கேடு الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾  2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச்சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். وَ مَالًا جَمَعَ الَّذِي இன்னும் செல்வம் – பொருள் சேகரித்தான் அ(த்தகைய)வன் …

Read More »

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் உளத்தூய்மை بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . இந்த அத்தியாயம் உளத்தூய்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய ஓரிறைக் கொள்கையைப் பற்றிக் கூறுவதால் இதற்கு அல் இக்லாஸ்- உளத்தூய்மை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. اَحَدٌ – ஏகன், هُـوَ …

Read More »

அத்தியாம் 105 அல்பீல்

அத்தியாம் 105 அல்பீல் – யானை,  வசனங்கள் 5 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾  وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾  فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ﴿٥﴾   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். 1. (நபியே!) யானைப் படையினரை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? …

Read More »