بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾ ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾ ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது – وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾ ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾ ( 4 ) கர்ப்பிணி …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 10 முதல் 13 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »Dr. Abdur Rahim மூன்றாவது பாடம் – الدَّرْسُ الثَّالِثُ
மூன்றாவது பாடம் – الدَّرْسُ الثَّالِثُ بَيْتٌ – الْبَيْتُ : كِتَابٌ – الْكِتَابُ : قَلَمٌ – الْقَلَمُ : جَمَلٌ – الْجَمَلُ الْقَلَمُ مَكْسُوْرٌ இந்த பேனா உடைந்திருக்கிறது الْبَابُ مَفْتُوْحٌ இந்த கதவு திறந்திருக்கிறது الْوَلَدُ جَالِسٌ , وَالْمُدَرِّسُ وَاقِفٌ இந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான், மேலும் இந்த ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார். الْكِتَابُ جَدِيْدٌ وَالُقَلَمُ قَدِيْمٌ இந்த புத்தகம் …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-13)
13வது படிப்பினை குற்றத்திற்கேற்ற தண்டனை {مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20] என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா? சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு …
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 6 முதல் 8 வரை
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾ (தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6 அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்), மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது. إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾ (அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் …
Read More »-
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ | Assheikh Ramzan Faris Madani |
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதிய ஒரு துஆ வழங்குபவர்: அஷ்ஷேக் ரம்ஸான் …
Read More » -
துஆ சிறந்த வணக்கம் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
-
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |