Home / Tafseer (page 19)

Tafseer

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 3 முதல் 6 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 10:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 1 முதல் 3 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 03:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 3

  الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَـٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ﴿٣﴾ (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?).அல்முல்க் 67 : 3     (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான்.)   அல்லாஹ் வானங்களை ஒன்றன் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) بسم الله الرحمن الرحيم முன்னுரை நிறைவான வாழ்வுக்கு மறையளித்த மாபெரும் இறைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் சுயநலமே பொது நலம் என மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த மக்களை தீனுல் இஸ்லாம் எனும் ஒளி விளக்கின்பால் வழிகாட்டிய கருணை நிறைந்த நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியை அன்று தொட்டு கியாமநாள் வரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! உலகில் மனித …

Read More »

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் உளத்தூய்மை بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . இந்த அத்தியாயம் உளத்தூய்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய ஓரிறைக் கொள்கையைப் பற்றிக் கூறுவதால் இதற்கு அல் இக்லாஸ்- உளத்தூய்மை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. اَحَدٌ – ஏகன், هُـوَ …

Read More »

பாடம் 2 அத்தியாயம் 113 அல் பலக்-அதிகாலை வசனங்கள் 5

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾  وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾  وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ﴿٤﴾ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾ رَبّ بِ اَعُـوْذُ قُلْ படைத்துப் பாதுகாப்பவன் கொண்டு நான் பாதுகாப்புத்தேடுகிறேன் நீ சொல்

Read More »

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள்  வசனங்கள் 6   இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குல் அஊது பிரப்பிந்நாஸ் என்பதிலுள்ள நாஸ் எனும் வார்த் தையே இதற்கு பெயராக்கப்பட்டுள்ளது.                           بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ     قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ﴿٥﴾  مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾   رَبّ بِ اَعُـوْذُ قُـلْ படைத்துப்பாதுகாப்பவன் …

Read More »

குர்ஆனின் வரலாறு

குர்ஆனை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள், வார்த்தைகள் பற்றியும் ஆய்வு செய்து அறிவித்துள்ளார்கள், அவ்வாறு செய்தவர்களில் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள் 323671 என்றும், வார்த்தைகள் 77439 என்றும் கூறியுள்ளனர். இவற்றில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால் எண்ணூற்று சொச்ச வார்த்தைகளே உள்ளன, அவற்றை தெரிந்து கொண்டால் குர்ஆனை பொருள் உணர்ந்து படித்துக் கொள்ளலாம். குர்ஆனின் அத்தியாயங்கள் 114 தான் என்றும் அவற்றின் பெயர்கள் இன்னது …

Read More »