Home / Tafseer (page 17)

Tafseer

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22

(أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22 (முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழிப்பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவன் நேர் வழிப்பெற்றவனா?) அல்முல்க் – 22   இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். காஃபிர் முகங்குப்புற கிடப்பவனைப் போன்று. அவனால் நிமிர்ந்து நடக்கமுடியாது. மேலும் எங்கு செல்வதென்பதும் அவனுக்குத் தெரியாது. இவன் …

Read More »

தப்ஸீர் ஸூரத்துல் பலத் அத்தியாயம் 90

அல்கோபர் மற்றும் தஹ்ரான் (சிராஜ்) இஸ்லாமிய கலாச்சார மையங்கள் இணைத்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி. நாள்: 14:11:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஸூரதுல் மாஇதஹ் விளக்கம் தொடர் 2

ரியாத் (Rawdha) ரெளதா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக “ஸூரத்துல் மாயிதா” குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள்: 06 : 11: 2014 – வியாழக்கிழமை, இடம் : ZOO Mosque, Riyadh, Saudi Arabia. வழங்குபவர் ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 21

(أَمَّنْ هَـٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ(٢١ (அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கிவிட்டனர்) அல்முல்க் – 21   அவன் தனது உணவை நிறுத்திக் கொண்டால் யாராலும் உணவு வழங்க முடியாது. அதாவது, அல்லாஹ்வையன்றி யாராலும் கொடுக்கவும் முடியாது, கொடுப்பதை தடுக்கவும் முடியாது, மேலும் படைக்கவும் முடியாது, உதவி …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 20

(أَمَّنْ هَـٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَـٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ (٢٠   (அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்). அல்முல்க் – 20   இவ்வசனத்தில் அல்லாஹ் அவனுடன், அவனல்லாதவர்களை வணங்கும் முஷ்ரிக்கீன்களுக்கு (இணைவைப்பாளர்களுக்கு) பதிலடி கொடுக்கிறான். அவர்கள் இவர்களுக்கு உணவளிக்கவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள். எனவே அவர்களை …

Read More »

ஸூரதுல் அஸ்ர் விளக்கம்

31-10-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி ரிப்லான் உவைஸ்.

Read More »

குர்ஆன் ஜூஸ்வு அம்ம (ஸூரத்துல் நஸ்ர் தப்ஸீர்) தொடர் 7 (தப்ஸீர் ஸூரத்துல் -நஸ்ர்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, தலைப்பு : ஸூரத்துல் நஸ்ர் தப்ஸீர்… நாள் : 28-10-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 6 (தப்ஸீர் ஸூரத்துல் லஹப்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 30-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் வசனம் 18 & 19

﴿١٨﴾ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ  (அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?). அல்முல்க் – 18 முன்சென்ற சமுதாயத்திற்கான எனது பதிலடி எவ்வாறு இருந்ததெனில் மிகக் கடுமையானதாகவும்,  நோவினையுடையதாகவும் இருந்தது. أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَـٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ﴿١٩﴾   (அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 5 (தப்ஸீர் ஸூரத்துல் இக்லாஸ்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 16-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 4 (தப்ஸீர் ஸூரா அல் பலக் )

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 09-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் பலக் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 3 (தப்ஸீர் ஸூரா அந்நாஸ்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 02-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துந் நாஸின் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17

أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾  (அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்).  அல்முல்க் – 17   காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾   (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16    இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு (தொடர் 2)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 26-08-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ், அல் பலக், அந்நாஸ் ஆகிய ஸூராக்களின் சிறப்புகள்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Audio mp3 (Download) http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/08/குர்ஆன்-ஜூஸ்வு-அம்ம-தப்ஸீர்-வகுப்பு-தொடர்-2.mp3  

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾ (அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15   தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு (தொடர் 1) (ஸூரா இக்லாஸ் , அல் பலக், அந்நாஸ் அறிமுகம் & சிறப்புகள் )

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 19-08-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾  (உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13   உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது. அல்லாஹ் கூறுகிறான்; (உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், …

Read More »