அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92 2 – அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகளை வைத்து இறைவனை நெருங்குதல் الحنَّان المنَّان بديع السموات والأرض ذو الجلال والإكرام ، لما رواه أبو داود : أن رسول الله سمع رجلاً وهو زيد بن عياش الزرقي يقول : ( اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91 உலமாக்கள் வஸீலாவை 3 ஆக பிரித்தார்கள் 1 – நாம் செய்யக்கூடிய நல்லமல்கள் நபி (ஸல்) – முன்சென்ற சமுதாயத்தின் ஒரு சம்பவத்தை விளக்கியபோது அதில் 3 பேர் குகைக்குள் மாட்டிக்கொண்டார்கள் – ஒவ்வொருவரும் தாம் செய்த நல்லமல்களை கூறி அல்லாஹ்விடம் நான் உனக்காகவே பெற்றோரை பேணினேன் யா அல்லாஹ், உனக்காகவே விபச்சாரத்தை தவிர்த்தேன் யா அல்லாஹ் என்றெல்லாம் கூறி உதவி …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 90
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 90 இறைவனை நெருங்குவதற்கான உண்மையான ஊடகங்கள் ஸூரத்துல் அலஃக் 96:19 كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩ (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة இப்னு அப்பாஸ் (ரலி) – நபி – செழிப்பான நேரத்தில் இறைவனை …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 89
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 89 وصيلة↔சிறந்த மக்களின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடுதல் وصائل ↔ ஊடகம் ஸூரத்துல் மாயிதா 5:35 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
பனீ இஸ்ராயீல் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 88
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 88
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 87
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 87 & 88 توحيد الألوهية توحيد العبادة إنك تأتي قوما أهل كتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإن هم أطاعوا لك بذلك فإعلمهم أن الله افترض عليهم خمس صلوات في اليوم والليلة فإن هم أطاعوا …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86 الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ அபூஹுரைரா …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 85
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 85 மறுமையில் அல்லாஹ்விடம் இணைவைத்தவர்கள் பொய் கூறுவார்கள் ஸூரத்துல் அன்ஆம் 6:23 ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ “எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
ஸூரத்து யாஸீன்36:65 அந்த நாளில் நாம் அவர்களின் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84 விதியின் விஷயத்தில் வழி கெட்ட கூட்டங்கள் கத்ரிய்யா – விதியை மறுத்தவர்கள் இறைவன் அனைத்தையும் படைத்தான் விதி இருக்கிறது. ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் – நாளை நடக்கக்கூடியவை அல்லாஹ் அறிவானா இல்லையா என்று கேள்வி கேட்டபோது? கத்ரிய்யா – அல்லாஹ் நாளை நடப்பதை அறிந்தவன் தான் ஆனால் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83 விதியை நம்பும்போது علمه – அறிந்தான்
كتبه – எழுதினான்
شاءه – நாடினான்
خلقه – படைத்தான்
அதே நேரம் மனிதனுக்கான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையிலான சம்மந்தத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82 ஸூரத்துல் அன்ஆம்6:148 (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81 ஸூரத்துல் அன்ஆம்6: 28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது;
விதி என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் இரகசியங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்வோம்.
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80 إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ : اكْتُبْ ، قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ உபாத இப்னு ஸாமித் (ரலி) – அபூ தாவூத் ↔ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ அல்லாஹ் முதலாவதாக எழுதுகோலை …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79 يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 78
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 78 உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) இருப்பார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 77
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 77 ஸூரத்துல் அன்ஆம்6:59 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 76
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 76 ஸூரத்துல் கமர் 54:49 اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
ஸூரத்துல் ஹிஜ்ர் 15:21 وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
…
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 75
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 75 விதியை நம்புதல் ✤ விதியை நம்புதல் ஈமானின் அடிப்படையில் ஒன்றாக வராது என்று கூறும் மௌலானா மௌலூதியின் அவர்களின் வாதம் அடிப்படையற்றது. ஒரு முஸ்லிமிற்கு குர்ஆனும் ஹதீஸும் 2 அடிப்படைகளாகும். ✤ விதியை மறுத்தவர் காஃபிராகி விடுவார்.
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 74
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 74 பொதுவாக ஈமான் கொள்ளுதல் என்று வருகிற இடத்திலெல்லாம் قدر ஐ பற்றி தான் வரும். وتؤمن بالقدر خيره وشره
ஈமானைப்பற்றி சொல்லும்போது சிலர் أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى என்று கூறுவார்கள். இதில் من الله تعالى என்பது ஆதாரமற்ற செய்தியாகும் அப்படி சொல்வதும் …
Arabic Book 1 Revision Audio
Lesson 1: Lesson 2: Lesson 3: Lesson 4 Part 1: Lesson 4 Part 2: Lesson 5: Lesson 6: Lesson 7: Lesson 8:
Read More »