தொழுகையின் செயல் வடிவங்கள் – 6
தொழுகையின் செயல் வடிவங்கள் – 5
தொழுகையின் செயல் வடிவங்கள் – 4
தொழுகையின் செயல் வடிவங்கள் – 3
தொழுகையின் செயல் வடிவங்கள் – 2
தொழுகையின் செயல் வடிவங்கள் – 1
சுன்னத்தான தொழுகைகள் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 சுன்னத்தான தொழுகைகள் இஷாவிற்கு முன்னால் 2 بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி) சுருக்கமாக சொன்னால் 5 கடமையான …
Read More »சுன்னத்தான தொழுகைகள் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 சுன்னத்தான தொழுகைகள் மஃரிபுக்கு முன்னால் 2 صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி …
சுன்னத்தான தொழுகைகள் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 சுன்னத்தான தொழுகைகள் வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத். رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்)
அலி (ரலி) …
சுன்னத்தான தொழுகைகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 சுன்னத்தான தொழுகைகள் சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம் கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் )
கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை) கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம் سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத் (ரவாதிப் سنن رواتب ) سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத் (السنن غير …
சுன்னத்தான தொழுகைகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 சுன்னத்தான தொழுகைகள் ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்)
ஜைது இப்னு ஸாபித்- …
சுன்னத்தான தொழுகைகள் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 சுன்னத்தான தொழுகைகள் அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான்.
அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்)
ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) …
தொழுகையின் சுன்னத்துகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் சுன்னத்துகள் ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை ●ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது. وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث …
Read More »தொழுகையின் சுன்னத்துகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் சுன்னத்துகள் ஆமீன் சொல்வது ●சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும். ●அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்) ● அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு …
Read More »தொழுகையின் சுன்னத்துகள் -1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் சுன்னத்துகள் தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன. வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம் வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம். صلوا كما رأيتموني أصلي என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். سنة القولية (வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்) தக்பீரத்துல் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116 ஸூரத்துல் மாயிதா 5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115 والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 114
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 114 தீமையை தடுக்காமல் மெளனமாக இருந்தால் அது நமது அழிவிற்கும் காரணமாக அமையும் ஸூரத்துல் மாயிதா 5:78,79 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ (78)இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 113
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 113 ஸூரத்துல் ஹூது 11:117 وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ (நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
ஸூரத்துல் அன்ஃபால் 8:32,33 وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ …