ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் சுன்னத்துக்கள் தாடியை குடைந்து கழுவுவது உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்)
அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 23 ✥ நபி(ஸல்) – ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவது விபச்சாரமாகும். ✥ இஸ்லாமிய ஆடைக்கு அலங்காரம் இருக்காது என்பதை ஒரு பெண் புரிந்திருக்கவேண்டும். வசனம் 20 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 22
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 22 வசனம் 19 اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ எத்தகையவர்கள் – الَّذِيْنَ நிச்சயமாக – اِنَّ அவர்கள் விரும்புகிறார்கள் – يُحِبُّوْنَ اَنْ மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென – تَشِيْعَ الْفَاحِشَةُ ஈமான் கொண்டவர்கள் மத்தியில் …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 22
ஸீரா பாகம் – 22 உன் நபியை அறிந்துகொள் ❁ அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான். ❁ நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும். ❁ 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான். ❁ எதில் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 21
ஸீரா பாகம் – 21 உன் நபியை அறிந்துகொள் ❖ மஸ்ஜிதுன்னபவியில் கல்வி கற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ❖ குறைஷிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பினார்கள். ❖ குறைஷிகளின் வியாபார பாதைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள்.
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 9
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 9 வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ மன்னிப்பவர்கள் – وَالْعَافِيْنَ மனிதர்களை – عَنِ النَّاسِؕ அல்லாஹ் – وَاللّٰهُ நேசிக்கிறான் – يُحِبُّ அழகான நல்லமல்கள் செய்வோரை – الْمُحْسِنِيْنَۚ நபி(ஸல்) மன்னித்தவற்றை சீரா பாடத்தில் படிப்போம் இன் ஷா அல்லாஹ். நபி(ஸல்) வேதனை படுத்தப்பட்டார்கள் கொடுமை செய்த …
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8 வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ அத்தகையவர்கள் – الَّذِيْنَ அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ துன்பத்திலும் – وَالضَّرَّآءِ விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ கோபம் – الْغَيْظَ நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா …
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 7 ✥ அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்) ✥ தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6 வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ நீங்கள் விரையுங்கள் – وَسَارِعُوْۤا மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ அதன் விசாலம் – عَرْضُهَا வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ …
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 5
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 5 ✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 4
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 4 ❖ நபி(ஸல்) விடம் ஒரு ஸஹாபி ஓடி வந்து நான் அழிந்துவிட்டேன். நோன்பு நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என அழுகிறார்கள். ❖ நபி (ஸல்) விடம் மாயிஸ் (ரலி) ஓடி வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னை பரிசுத்தப்படுத்துங்கள் என்றார் . அவருக்கு பைத்தியமா என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். நீ தனிமையில் இருந்திருப்பாய், என அவரை சமாதானப்படுத்தி திருப்பியனுப்ப முயற்சித்தார்கள் ஆனால் அவர் …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 3
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 3 ஸூரத்துஜ்ஜுமர் 39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 2
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 2 அல்லாஹ் நம்மைப்பற்றி சொல்லக்கூடிய செய்திகள்: ஸூரத்துன்னிஸாவு 4:28 பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
ஸூரத்துல் மஆரிஜ் 70:19 அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். மேலும் தவறுகளுக்கும் மறதிக்கு இடையில் படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது அவன் அதிகமாக மன்னிக்கக்கூடியவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறான்.
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 1
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 1 إن طول صلاة الرجل وقصر خطبته مئنة من فقهه، فأطيلوا الصلاة، واقصروا الخطبة அம்மார் இப்னு யாசிர் (ரலி) – நபி(ஸல்) – மனிதன் விபரமானவன் என்பதற்குரிய அடையாளம் அவன் தொழுகையை நீளமாக தொழுவான் உரையை சுருக்கமாக்கிக்கொள்வான்.(அஹ்மத், முஸ்லீம்).
வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ ➥ இன்னும் …
அடிப்படை இலக்கணம்
அடிப்படை இலக்கணம் அடிப்படை இலக்கணம் & إِسْمٌ .பெயர்ச்சொல் – إِسْمٌ : பெயரைக் குறிக்கும் சொல் (إِسْمٌ) பெயர்ச்சொல்….உதாரணம் : கதவு, கண், மூக்கு, அன்பு, பாசம், கோபம்….. வினைச்சொல் – فِعْلٌ : . வினையை(செயலை) குறிக்கும் சொல் (فِعْلٌ) வினைச்சொல்… உதாரணம் : ஓடினான், படித்தான், எழுதினான்…… இடைச்சொல் – خَرْفٌ : . பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் இடையில் இருப்பது (خَرْفٌ) இடைச்சொல்….. உதாரணம் : …
Read More »அரபிக் அறிமுகவகுப்பு
அரபிக் அறிமுகவகுப்பு நாம் ஏன் அரபிக் கற்றுக்கொள்ளவேண்டும் ? .அரபி எப்படி படிப்பது ? .
Read More »மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 26
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20
ஸீரா பாகம் – 20 உன் நபியை அறிந்துகொள் ✿ சஹது இப்னு ரபீஆ (ரலி); அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள். ✿ நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள் …
Read More »Dr. Abdur Rahim Arabic Book 1 lesson 3-இலக்கண பாடம் 3
Dr. Abdur Rahim Arabic Book 1 – இலக்கண பாடம் 3 PDF Read Only / வாசிக்க மட்டும் Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 3 PDF Dr. Abdur Rahim Arabic Book 3 – இலக்கண பாடம் 1 PDF(Download) Download Dr. Abdur Rahim Arabic Book (level 1) PDF
Read More »Dr. Abdur Rahim Arabic Book 1 lesson 2-இலக்கண பாடம் 2 (الدَّرْسُ الثَّان)
Dr. Abdur Rahim Arabic Book 1 – இலக்கண பாடம் 2 PDF Read Only / வாசிக்க மட்டும் Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 2 PDF Dr. Abdur Rahim Arabic Book 1 – இலக்கண பாடம் 2 PDF(Download) Download Dr. Abdur Rahim Arabic Book (level 1) PDF
Read More »