AS- SHAFATAAN & AL- KHAISHUM
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 7
ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ❖ ஆயிஷா (ரலி) – நான் நபி (ஸல்) க்கு முன்னால் தூங்கிக்கொண்டிருப்பேன் என்னுடைய இரண்டு கால்களும் கிப்லாவின் திசையிலிருக்கும். நபி (ஸல்) ஸுஜூது செய்யும்போது என்னை சுரண்டுவார்கள்(வேறொரு அறிவிப்பில் என் காலை சுரண்டுவார்கள் என்று வருகிறது). நான் கால்களை மடக்கிக்கொள்வேன். நபி (ஸல்) ஸுஜூது செய்வார்கள்-(புஹாரி, முஸ்லீம்). ❖ உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதால் உளு முறியாது. ❖ வாந்தி ஏற்பட்டால் உளு முறியாது.
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , …
Read More »இறைவன் கேட்கும் சில கேள்விகள்18
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ➥ அவன்தான், எழுத்தறிவில்லா …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 26
ஹதீத் பாகம் – 26 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يتقى من فتنة المال சொத்துக்கள் பற்றிய சோதனையை அஞ்சுதல் يوم التغابن – மறுமை நாள்(மனிதன் அறிவற்றவனாக நடந்து கொண்டான் என்பதை உணரும் நாள்) اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ நபி (ஸல்) மிம்பரிலிருந்து உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் அப்போது ஹஸன் ஹுசைன் (ரலி) விளையாடிக்கொண்டு வருவதை கண்டு இறங்கி பிள்ளைகளை அணைத்து தூக்கிவிட்டு இந்த குழந்தைகளை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 39 வசனம் 26: اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ➥ கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் …
உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ஒட்டக இறைச்சி உண்ணுதல் : ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் கேட்டார்கள்-ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-நபி (ஸல்) விரும்பினால் உளூ செய்யலாம்-ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-ஆம் உளூ முறியும் ஆகவே சாப்பிட்டு விட்டு நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள்(அஹ்மத், முஸ்லீம்)
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 38
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 38 நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள்.
வசனம் 23 : اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான …
ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம்
ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson: பாடம் : هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ இவன் ஹாமித் உடைய மகன் மேலும் இவள் யாசிர் உடைய மகள். اِبْنُ حَامِدٍ جَالِسٌ وَ بِنْتُ يَاسِرٍ وَاقِفَةٌ அமர்ந்து இருப்பவன் ஹாமிதுடைய மகன். நின்று கொண்டிருப்பவள் யாசிருடைய மகள். இவள் யார்? …
Read More »இறைவன் கேட்கும் சில கேள்விகள்17
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 17 ஸூரத்துல் கஹ்ஃபு 18:51 , 52 مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا (51) வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. وَيَوْمَ يَقُوْلُ …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27
ஸீரா பாகம் – 27 உன் நபியை அறிந்துகொள் ❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு அனைத்தும் சாதகமாகவும் இருந்தது. ❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 37 வசனம் 22 : وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ➥ இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 36
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 36 அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ நன்கறிவோனாகவும் இருக்கின்றான் அனைத்தையும் கேட்பவன் – سَمِيْعٌ அனைத்தையும் அறிபவன் – عَلِيْمٌ ஸூரத்து ஃகாஃப் 50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ ➥ கண்காணித்து எழுதக்கூடியவர் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 35 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ இல்லையென்றால் – وَلَوْلَا அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ உங்களுக்கு – عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது இல்லை – مَا பரிசுத்தம் – زَكٰى உங்களில் – مِنْكُمْ ஒருவரும் – مِّنْ اَحَدٍ ஒருபோதும் – اَبَدًا ✹ சூரா ஷம்ஸ் இல் …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 34 وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ? நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ இப்னு அப்பாஸ் (ரலி) …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 25
ஹதீத் பாகம் – 25 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ذهاب الصالحين ويقال الذهاب المطر நல்ல மக்கள் காணாமல் போதல் அல்லது நல்ல மக்களை இழத்தல்: தஹாப் என்றால் மழை என்று கூறப்படுகிறது ↔ ويقال الذهاب المطر சாதாரண மழை ↔ ذِهبا مرداس الأسلمي قال قال النبي صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول ويبقى حفالة كحفالة الشعير أو التمر …
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் மர்ம ஸ்தானத்தை தொடுவது مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ ✤ புஸ்ரா பின்த் சப்வான் (ரலி) – நபி (ஸல்) – யாரேனும் ஒருவர் தன்னுடைய மர்ம உறுப்பை தொட்டால் அவர் உளூ செய்யும் வரை தொழ வேண்டாம்(அஹ்மத், திர்மிதி- ஸஹீஹ், அபூதாவூத், நஸயீ, புஹாரி – இது சம்மந்தமான விஷயத்தில் இது தான் ஆதாரப்பூர்வமானது …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 33
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 33 ஷைத்தானை விரட்ட நம்மிடம் உள்ள ஆயுதம் தக்வா ஸூரத்துல் அஃராஃப் 7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ ➥ நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
ஸூரத்துல்ஆல இம்ரான் 3:102 …
உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் புத்தி நீங்கி விடுவது : தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு புத்தி நீங்கி விடுதல் (உதாரணம் : பைத்தியம் பிடித்தல், மயக்கமடைதல்…..)
Read More »