ஹதீத் பாகம் – 29 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لَأَحَبَّ أّنَّ لّهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ قَلَ ابْنُ عَبَّاسٍ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا قَالَ …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 28
ஹதீத் பாகம் – 28 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ النَّبِيَّ صّلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ 6436 இப்னு அப்பாஸ் (ரலி) – ⇓ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ ஆதமின் மகனுக்கு …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 47 அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விடம் – எங்களுடைய பொருட்கள் வேறு ஒருவருடைய வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பிறர் வசித்தால் அனுமதி கேட்க வேண்டுமா என்று கேட்டபோது தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று கூறப்படுகிறது.
مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்வை ஒரு மனிதன் சரியாக புரிந்தால் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 46 ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள்.
إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ இப்னு …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 45 ❊ ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும். لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من جناح ❊ அபூஹுரைரா (ரலி) – நபி …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 44
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 44 நபி (ஸல்) உத்மான் (ரலி) வின் வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களது தலையில் தண்ணீர் இருந்தது -நான் பிறகு வருகிறேன் என்று கூறி நபி (ஸல்) திரும்பி விட்டார்கள்
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 31
ஸீரா பாகம் – 31 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு : தபூக் யுத்தம் (வறுமை போர்) ரோமர்கள் முஸ்லிம்களை தாக்குவதற்காக வருவதை அறிந்த நபி(ஸல்) 30,000 பேரை கொண்ட படையை தயார் செய்து அனுப்பினார்கள்.
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 30
ஸீரா பாகம் – 30 உன் நபியை அறிந்துகொள் ❈ நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள். ❈ நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள். ❈ ஹுனைன் 12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 29
ஸீரா பாகம் – 29 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 8 வது ஆண்டு : மக்கா வெற்றி ஹுனைன் தாயிப் மக்கா வெற்றி: ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை குறைஷிகள் மீறியதால் நபி (ஸல்) மக்கா வாசிகளுடன் போர் செய்ய ஆயத்தமானார்கள். பதரில் கலந்து கொண்ட ஹாதிம் (ரலி) ஒரு பெண்மணி மூலமாக இந்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவித்து கடிதம் எழுதி அனுப்பினார்கள். அல்லாஹ் அதை நபி (ஸல்) விற்கு …
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 காலுறையின் மீது மஸஹ் செய்தல் இந்த காலத்தின் நாம் உபயோகிக்கும் துணியால் செய்யப்பட (சாக்ஸ்) காலுறையில் மஸஹ் செய்யலாமா? அபூதாவூத் (ரஹ்) – அலி (ரலி) , ஆபத்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி), பராவு இப்னு ஆசிப் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி) அபூஉமாமா (ரலி), சஹத் இப்னு ஸஅத் (ரலி), அம்ரு இப்னு ஹுரைப் (ரலி), உமர் இப்னு கத்தாப் (ரலி) …
Read More »காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 காலுறையின் மீது மஸஹ் செய்தல் رأيت جرير بن عبد الله بال ثم توضأ ومسح على خفيه ثم قام فصلى ، فسُئل فقال : رأيت النبي صلى الله عليه وسلم صنع مثل هذا ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) ஒரு முறை சிறுநீர் கழித்து விட்டு பிறகு உளூ செய்தார்கள் பிறகு தன் காலுறையின் …
Read More »இறைவன் கேட்கும் சில கேள்விகள் 20
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 20 جاء رجل من بني فزارة إلي النبي – صلى الله عليه وسلم – فقال:” إن امرأتي ولدت غلامل أسود – وهو يريد الانتفاء منه – فقال له: (هل لك من إبل؟)، قال: نعم، قال: ( ما ألو انها؟) قال: حُمْر، فقال له: …
Read More »இறைவன் கேட்கும் சில கேள்விகள்19
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 19 ஸூரத்து யாஸீன் 36: 77 , 78 , 79 , 80 , 81 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ (77) மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். ❖ நபி …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 43
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 43 பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள்.
إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ
…
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 42
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 42 வசனம் 28 : فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْاۚ هُوَ اَزْكٰى لَـكُمْؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 41 வசனம் 27 : يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28
ஸீரா பாகம் – 28 உன் நபியை அறிந்துகொள் மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள். ஹிஜ்ரி 7 வது ஆண்டு காபா கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்) தாதுர் ரிகா உம்ரத்துல் கனா
ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 27
ஹதீத் பாகம் – 27 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، يُكَفِّرُ هَا الصِّيَامُ وَالصَّلَاةُ وَالصَّدَقَةُ ஹுதைபா (ரலி) – ஒரு மனிதனுக்கு சொத்தில் ஏற்படும் சோதனை, தன்னில் தன் பிள்ளைக்கும் அண்டைவீடு என அனைத்து விஷயங்களிலும் ஏற்படும் சோதனைகளுக்கு நோன்பு, தொழுகை, தர்மம் பரிகாரமாக அமைந்து விடும். (முஸ்லீம்) எதிலெல்லாம் உலக கவர்ச்சி இருக்கிறதோ அதெல்லாம் சோதனை …
Read More »காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் 1
ஃபிக்ஹ் பாகம் – 1 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலை கழுவாமல் காலில் போட்டிருக்கும் காலுறையின் மீது தடவுதல் : உளூ முறிந்து விட்டால் மீண்டும் உளூ செய்யும்போது காலை கழுவாமல் காலுறையின் மேல்பகுதியில் தடவுதல். நவவீ (ரஹ்) – உலகத்தில் இருக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் இது கூடும் என்று கூறுகிறார்கள். ஷியாக்களை போன்ற வழிகெட்டவர்கள் தான் காலில் மஸஹ் செய்வதை ஏற்க மறுக்கிறார்கள்.
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 8
ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ✥ உளூ முறிந்து விட்டதா என்று சந்தேகம் ஏற்பட்டால் : அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – சத்தத்தை கேட்கும் வரை அல்லது வாடையை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம். ✥ சந்தேகத்தினால் உறுதி நீங்கி விடாது.
Read More »