தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 63
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 63 வசனம் 32 : اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான முஃபஸ்ஸிர்களின் கருத்து : அல்லாஹ் மன நிறைவை ஏற்படுத்துகிறான் ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) – செல்வம் என்பது நிறைய பொருட்கள் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 62
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 61
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 61 ஸூரத்துல் முஃமினூன் 23: 5, 6, 7 وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ (6) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 60
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 60 திருமணத்திற்கு வயதை நிர்ணயிப்பதன் மூலம் நாம் தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். பித்னா வுடைய காலத்தில் ஒழுக்க சீர்கேட்டை தவிர்க்க ஒரே வழி திருமணம் தான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் எவர் லூத்தின் சமுதாயம் …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 41
ஸீரா பாகம் – 41 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை : அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது, மவ்லூதுகள் ஓதுவது ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும்
அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது
இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 40
ஸீரா பாகம் – 40 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை அவர்கள் மீது பொய்யுரைப்பது அவர்களை ஏசுவது (ஹதீஸை விமர்சிப்பது, பரிகாசிப்பதும் இறைநிராகரிப்பாகும்) அவர்களை பரிகாசம் செய்வது ஸூரத்துத் தவ்பா 9:65,66 (65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29 (9) அல்லாஹ்வுடைய சில பெயர்களும் பண்புகளும் அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். உதாரணம்:- الصمد – தேவைகள் அற்றவன், தன்னகத்தே பூரணமானவன் (அனைத்து பூரணத்துவமும் கொண்டவன் அணைத்து குறைகளையும் விட்டு பரிசுத்தமானவன்) العظيم – மகத்தானவன் (குறையே இல்லாத முழுமையான நிறைவானவன்) المجيد – கண்ணியம் தூய்மை என அனைத்து பண்புகளையும் குறிக்கக்கூடியது . அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் சம்மந்தமான விஷயத்தில் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28 (8) இறைவன் எதையெல்லாம் தனக்கு இல்லையென்று மறுக்கிறானோ அதற்க்கெதிரானது இறைவனுக்கு உண்டு என நம்புதல் சூரா அல் கஹ்ஃப் 18:49 ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். இப்படி அநியாயம் செய்ய மாட்டான் என மறுக்கும்போது இறைவன் அனைவருக்கும் நீதியில் முழுமையாக இருப்பான் என நாம் நம்ப வேண்டும். உதாரணம் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27 (7) صفة الكمال – இறைவனுடைய பண்புகளில் அவன் பூரணமானவன் மனிதர்களின் விஷயத்தில் பலகீனமாக இருக்கும் பல விஷயம் இறைவனின் விஷயத்தில் பூரணத்துவமாக இருக்கிறது. எதெல்லாம் இறைவனின் விஷயத்தில் எது பூரணத்துவமோ அது முழுமையாக அவனுக்கு இருக்கிறது. எதுவெல்லாம் இறைத்தன்மைக்கு குறையாக அமையுமோ அது இறைவனிடம் அறவே இல்லையென நாம் நம்பவேண்டும்.
Read More »எட்டாவது பாடம் மற்றும் இலக்கணம்
எட்டாவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson: பாடம் بَدَلٌ (பதில்) : முதல் பாடத்தில் “ هذا بيتٌ – இது வீடு” என்று பார்த்தோம். இப்போது ” هذا البيتُ – இந்த வீடு” என்று பார்க்கப்போகிறோம். هذا جديدٌ – இது புதியது : இதில், هذا – مبتدأ , جديد – خبر البيت جديدُ – (குறிப்பிட்ட அல்லது இந்த) …
Read More »ஏழாவது பாடம் மற்றும் இலக்கணம்
ஏழாவது பாடம் மற்றும் இலக்கணம் பாடம் Home work Answer :
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 59
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 59 ஸூரத்துன்னிஸாவு 4:3 அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 58 ✥ நபி (ஸல்) – பெண்கள் ஷைத்தானுடைய கோலத்தில் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வருவார்கள் உங்கள் மனங்களில் சஞ்சலங்கள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள். ✥ நபி (ஸல்) – ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் 3 வதாக அங்கு ஷைத்தான் இருப்பான்.
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 57
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 57 وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ ஸூரத்துன்னிஸாவு 4:3 فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்… يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج இப்னு மசூத் (ரலி) இளைஞர்களே ↔️ يا معشر الشباب உங்களில் யாருக்கு சக்தி இருக்கிறதோ ↔️ من استطاع منكم திருமணம் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 56
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 56 வசனம் : 32 وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ திருமணம் முடித்து கொடுங்கள் ↔ وَاَنْكِحُوا ⇓ ↔ الْاَيَامٰى مِنْكُمْ உங்களில் துணையில்லாதவர்களுக்கு. ⇓ ↔ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ ஸாலிஹான (ஆண், பெண்) அடிமைகளுக்கும் ⇓ ↔ …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 55
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 55 வசனம் : 31 ⇓ ↔ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் ⇓ ↔ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ மறைந்திருக்கும் அலங்காரங்களை வெளிப்படுத்தி கட்டுவதற்காக ஆகவே காலில் சலங்கையில்லாமல் கொலுசு அணியலாம் என்பது தெரிகிறது ஆனால் கால்களை தட்டி நடந்து ஆண்களின் மனதில் சஞ்சலத்தை உருவாக்க கூடாது ؕ ⇓ ↔ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ மன்னிப்பு …
கடமையான குளிப்பு பாகம் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு 3 – انقضاء الحيض و النفاس மாதவிடாய் மற்றும் பேறுகால இரத்தப்போக்கு முடிதல் ❖ பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) -மாதவிடாயின் காலத்தில் தொழுகையை விட்டு விடுங்கள் பிறகு குளித்துவிட்டு தொழுங்கள். (புஹாரி, முஸ்லீம்) சூரா அல்பகறா 2:222 மாதவிடாயின் காலத்தில் உடலுறவு கொள்ளாதீர்கள். ❖ ஆகவே மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் பேறுகால இரத்தப்போக்கின் …
கடமையான குளிப்பு பாகம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு 2 – التقاء الختانين இரண்டு கத்னாக்களுடைய இடம் சந்திப்பது. சூரா அல்மாயிதா 5:6 ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்….
கடமையான குளிப்பு பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வந்தும் இந்திரியத்தை வெளியில் காணவில்லையென்றால் குளிக்கத்தேவையில்லை ❀ மேற்கூறப்பட்ட உம்மு சுலைம் (ரலி) வின் ஹதீஸில் நபி (ஸல்) கொடுத்த பதிலில்-அந்த பெண் இந்திரியத்தை கண்டால் குளிப்பு கடமையாகும் என்று கூறினார்கள். ஆகவே இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிப்பு கடமையில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம் ❀ உறக்கத்தில் உணர்வு வந்து விழித்ததும் இந்திரியத்தை அவர் பார்த்தால் குளிக்க …
Read More »