அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33 المشبه يعبد صنما والمعطل يعبد عدما இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) – யார் இறைவனை ஒப்பிடுகிறாரோ அவர் சிலையை வணங்குகிறார்; யார் இறைவனுக்கு பண்புகளே இல்லையென்றாரோ அவர் இல்லாமையை வணங்குகிறார். إن الله لا داخل العالم ولا خارجه ولا متصل به ولا منفصل عنه ولا فوقه ولا تحته அஷ்அரிய்யாக்கள் கொள்கை – அல்லாஹ் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32 அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும் எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது. ஸூரத்துல் பகரா 2:255 وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31 உதாரணங்கள் மூலமாகவே பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லாஹ் கூறும் உதாரணங்கள்; ஸூரத்துல் அன்கபூத் 29:43 وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஸூரத்துல் ஹஜ் 22:73 ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ஓர் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30 (10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது……., تعطيل ↔ நிராகரிப்பது تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 13
உசூலுல் ஹதீஸ் பாகம்-13 338. ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 12
உசூலுல் ஹதீஸ் பாகம்-12 3156. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) அறிவித்தார். நான் அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரான ஜஸ்உ இப்னு முஆவியாவுக்கு எழுத்தராக …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 11
உசூலுல் ஹதீஸ் பாகம்-11 عن أبي سعيد الخدري قال كنت في مجلس من مجالس الأنصار إذ جاء أبو موسى كأنه مذعور فقال استأذنت على عمر ثلاثا فلم يؤذن لي فرجعت فقال ما منعك قلت استأذنت ثلاثا فلم يؤذن لي فرجعت وقال رسول الله صلى الله عليه وسلم إذا استأذن أحدكم ثلاثا …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 10
உசூலுல் ஹதீஸ் பாகம்-10 உமர் (ரலி) ஹதீஸுக்கு விஷயத்தில் எவ்வாறு இருந்தார்கள்? عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ، أَنَّ عُمَر َ خَرَجَ إِلَى الشَّامِ ، فَلَمَّا جَاءَ سَرْغَ بَلَغَهُ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ ، فَأَخْبَرَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ” …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 9
உசூலுல் ஹதீஸ் பாகம்-9 அபூபக்கர் (ரலி) காலத்தில் குர்ஆனை ஒன்று சேர்ப்பதில் அதிகமாக ஈடுபட்ட காரணத்தினால் ஹதீஸுகளை ஒன்று சேர்ப்பதை பற்றி அவர்கள் அப்போது முயற்சி எடுக்கவில்லை. எனினும் அவர்கள் காலத்தில் சில சம்பவங்கள் நடந்தது அதை வைத்து பார்க்கும்போது அபூபக்கர் (ரலி) ஹதீஸுகளுக்கு முக்கியம் கொடுத்ததாக காணமுடிகிறது. حدثني يحيى عن مالك عن ابن شهاب عن عثمان بن إسحق بن خرشة عن …
உசூலுல் ஹதீஸ் பாகம் 8
உசூலுல் ஹதீஸ் பாகம்-8 நபி (ஸல்) விடமிருந்து ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸுகளை பெற்றுக்கொண்டார்கள் என்று நாம் முந்தைய வகுப்புகளில் அறிந்து கொண்டோம். இப்போது நபி ஸல் வின் ஹதீஸுகளை தெரிந்து கொள்வதின் அவசியம் பற்றி பார்ப்போம் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுதல்: நபி ஸல் உயிரோடிருக்கும்போது அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும். சூரா அன்னிஸா 4:65 فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 7
உசூலுல் ஹதீஸ் பாகம்-7 ரசூல் (ஸல்) அவர்களை நோக்கி, பிரதிநிதிகள் குழுவை அனுப்பி ஸுன்னாவைப் கற்றுக்கொண்ட கோத்திரங்களின் பெயர்கள் : وفد بنىي سعد بن بكر பனீ சஃத் பின் பக்ர் கோத்திரம் : அதில் முக்கியமானவர் தான் ضمام بن ثعلبة திமாம் இப்னு தஃலபா(ஸஹாபாக்களின் பிரபல்யமானவர்களை பற்றி படிக்கும்போது இவரை பற்றி நாம் படித்தோம்) وفد عبد القيس அப்துல் கைஸின் கோத்திரம் : நபி ஸல் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 6
உசூலுல் ஹதீஸ் பாகம்-6 நபி (ஸல்) அனுப்பிய தூதுவர்களும் நபி (ஸல்) வை நோக்கி வந்த தூதுவர்களும், மார்க்கத்தை பரப்புவதில் அவர்களுக்குரிய பங்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு பின்னர் நபி (ஸல்) பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள். தங்களுடைய தூதுவர்களை (மார்க்க அறிவுள்ள) பல கோத்திரத்தினரை நோக்கி அனுப்பினார்கள். (உதாரணம்: அரபு தீபகற்பத்தில் உள்ள கோத்திரத்தினரிடமெல்லாம் தூதுவர்களை அனுப்பினார்கள்)
அவ்வாறு அனுப்பும்போது நபி (ஸல்) சில உபதேசங்களை செய்து அனுப்புவார்கள். …
உசூலுல் ஹதீஸ் பாகம் 5
உசூலுல் ஹதீஸ் பாகம்-5 ✿ ஆயிஷா (ரலி) ஒரு ஹதீஸை நபி (ஸல்) விடமிருந்து கேட்டால் அதை நன்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். ✿ நபி (ஸல்) 4 – ற்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம் அவர்களது அந்தரங்க வாழ்க்கையில் உள்ள விஷயங்களை கற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாக அவர்கள் இருந்தார்கள். சூரா அல் அஹ்ஜாப் 33:34 وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 4
உசூலுல் ஹதீஸ் பாகம்-4 1. 2. ஹதீஸுகளை கேட்பதிலும் பரப்புவதில் ஸஹாபி பெண்களின் பங்களிப்பு நபி (ஸல்) பெருநாள் திடலில் பெண்கள் பக்கம் தனியாக போய் பிரசங்கம் செய்தார்கள்.
பெண்கள் தங்களுக்கென ஒரு நாளில் கல்வி கற்பிக்குமாறு நபி (ஸல்) விடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நபி (ஸல்) பெண்களுக்கு தனியாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள்
தனிப்பட்ட முறையில் சில ஸஹாபி பெண்கள் நேரடியாக நபி (ஸல்) …
உசூலுல் ஹதீஸ் பாகம் 3
உசூலுல் ஹதீஸ் பாகம்-3 ❀ ஒரு ஸஹாபியை தான் முஸ்லிமாக இருக்கும்போது சந்தித்து முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவரை நாம் “தாபிஈ” என்போம். ❀ தாபியீன்களை இஸ்லாமிய அறிஞர்கள் பல படித்தரங்களாக பிரித்துள்ளார்கள். இமாம் முஸ்லிம், 3 (தபகா)படித்தரமாக தரப்படித்தியுள்ளார் இமாம் இப்னு ஸஃத் 4 படித்தரதரமாக தரப்படித்தியுள்ளார் இமாம் ஹாகிம் 15 தபகாவாக தரப்படித்தியுள்ளார் முதலாவது படித்தரமாக – சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக்களை சந்தித்தவர்கள் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 2
உசூலுல் ஹதீஸ் பாகம்-2 ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸை நபி (ஸல்)-விடமிருந்து பெற்றார்கள் ❖ அரபுகளின் முக்கிய மூலாதாரம் அவர்களின் ஞாபகசக்தியாகும். ❖ அரபுகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் ஞாபக சக்தியில் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள். இதனால் நபி மொழிகளை இலகுவாக மனனமிட்டனர். ❖ நபியவர்கள் ,ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மார்க்கத்தை போதித்தவர்களாகவே இருந்தார்கள் (குறிப்பாக:
தொழுகைக்கு வரும் ஸஹாபாக்களுக்கும், வீட்டில் மனைவிமார்களுடன் இருப்பினும், நீதிபதியாக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் போதும், பிரயாணத்திலும், குத்பாக்களிலும், …) …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99B பருவ வயதை அடைந்தவர்கள் யார்? ஆண்கள் : மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும் அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும் அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும் பெண்கள் : மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும். இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :- பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99A
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99A வசனம் : 58 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ؕ ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ ؕ طَوّٰفُوْنَ …
உசூலுல் ஹதீஸ் பாகம் 1
உசூலுல் ஹதீஸ் பாகம்-1 مصطلح الحديث, علوم الحديث, اصول الحديث நாம் ஏன் உசூலுல் ஹதீஸை தெரிந்து கொள்ள வேண்டும்? நாம், நபி (ஸல்)அவர்களின் வார்த்தைகளை நேரடியாக செவிமடுக்கவில்லை. நாம் அவர்களின் செயல்களை நேரடியாக கண்டதில்லை . இவைகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் மூலமே அறிந்துகொள்ளவேண்டியுள்ளது . ஆதலால் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை, மனனசக்தி, கிரகிக்கும் ஆற்றல், அவர்களின் தகவல் முரண்பாடு, தவறுகள் போன்றவற்றை உறுதிப்படுத்தும் ஆய்வு முறையே உஸுலுல் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 98
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 98 ↔ لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம் காஃபிர்கள் எத்தனை சதி செய்தாலும் அவர்கள் வெற்றியடையவே மாட்டார்கள்
நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது முஸ்லிம்கள் யூதர்களை ஓட ஓட துரத்துவார்கள் அப்போது ஒரு யூதன் ஒரு …