ஃபிக்ஹ் பாகம் – 2 நிஃபாஸ் عن أم سلمة قالت كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ✥ உம்மு ஸலமா (ரலி) – பெருந்தொடக்கு ஏற்பட்ட பெண்கள் 40 நாட்கள் வரை எதிர்பார்த்திருப்பார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி) சிலர் இதை தவறாக விளங்கி 40 நாள் வரை சுத்தமாகிய பின்னும் காத்திருப்பது தவறாகும். ✥ அறிஞர்களின் …
Read More »பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 நிஃபாஸ் நிஃபாஸ் – பிள்ளைப்பேரின் காரணமாக வெளியேறக்கூடிய இரத்தம்.(குறைமாதத்தில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் சரியே) பிள்ளைப்பெறின் நேரத்திலோ அல்லது பிள்ளைப்பேறுக்கு முன்னரோ பிள்ளை பேருக்கு பின்னரோ வரும் இரத்தத்தை நிஃபாஸ் என்போம். கால அளவு குறைந்த காலத்திற்கு எந்த அளவும் இல்லை குழந்தை பிறந்து சிறிது நேரத்திலே கூட இரத்தம் நின்று விடலாம் அல்லது சில குழந்தைகள் இரத்தம் இல்லாமலேயே பிறக்கலாம். எவ்வாறாயினும் எத்தனை விரைவில் …
Read More »மாதவிடாய் பாகம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 மாதவிடாய் மாதவிடாயின் கால எல்லை சில அறிஞர்கள் குறைந்தபட்ச நாட்கள் 1 என்றும் நடுநிலையாக 7 என்றும் அதிகபட்சமாக 15 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு காலஅளவு குறிப்பிடப்படவில்லை. சில அறிஞர்களின் கருத்துக்கள்
இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸிலும் மாதவிடாயை பற்றி சில சட்டங்கள் கூறியிருக்கிறான். ஆனால் அதன் கால அளவை அதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு …
மாதவிடாய் பாகம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 மாதவிடாய் (2) சிவப்பு நிறம் (3) மஞ்சள் நிறம் (4) கலங்கிய அழுக்கு நிறம் அல்கமா இப்னு அபீஅல்கமா அவர்களது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.அக்காலத்தில் பெண்கள் தங்களது மாதவிடாய் தூய்மையடைந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள ஆயிஷா (ரலி) விடம் தங்களது வெளியேறும் நீரின் நிறத்தை ஒரு பஞ்சு போன்ற துணியில் வைத்து அனுப்புவார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அந்த பஞ்சில் வெள்ளை நிறத்தை …
பதினான்காவது பாடம் மற்றும் இலக்கணம்
பதினான்காவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson : பாடம் : HW Ex-2 : HW Ex-3 : HW Ex-4 : Grammar اي -Which : Day of the Week : HW Ex-5 & 6 : Grammar واحد و اثنان : Ex Answer :
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48 வேதங்களை ஈமான் கொள்ள வேண்டும் ஸூரத்துன்னிஸா 4:136 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47 வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என குர்ஆனில் கூறப்பட்டவை ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை இறக்கினான். 2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” மூஸா (அலை) – தவ்ராத் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46 நாம் படித்தவை الايمان بوجود الله – இறைவன் இருக்கிறான்
التوحيد الربوبية – இந்த உலகத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று இறைவனை தனித்துவப்படுத்தல்.
التوحيد الالوهية – எவன் படைத்தானோ எவன் நிர்வகிக்கிறானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
التوحيد الاسماء والصفات – அல்லாஹ் வுடைய பெயர்கள் பண்புகளில் அவன் தனித்தவன்.
மலக்குமார்கள்
அல்லாஹ்வின் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45 மலக்குமார்கள் புனிதமான விஷயங்களை தேடுவார்கள் நபி (ஸல்) ஆயிஷா (ரலி) வின் வீட்டிற்கு வந்தபோது ஆயிஷா (ரலி) தூங்கிவிட்டதாக நினைத்து மெதுவாக வெளியே சென்றார்கள். ஜன்னத்துல் பகீ என்னும் மைய்யவாடிக்கு சென்றார்கள். பிறகு அதை பற்றி ஆயிஷா (ரலி) விடம் கூறும்போது மலக்கு எந்த ஒரு மனைவியின் போர்வையில் நான் இருக்கும்போதும் என்னிடம் வந்ததில்லை உங்களுடைய போர்வையில் நான் இருக்கும் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44 மலக்குமார்கள் வெட்க உணர்வு உள்ளவர்கள் நபி (ஸல்) அமர்ந்திருக்கும்போது தொடைப்பகுதி திறந்திருந்தது அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) வந்தபோது சாதாரணமாக இருந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி) வருவதை அறிந்து ஆடையை சரி செய்ததை கண்ட ஆயிஷா (ரலி ) காரணம் கேட்டபோது மலக்குமார்களே வெட்கப்படக்கூடிய ஒருவரை கண்டு நான் வெட்கப்படக்கூடாத என்று கேட்டார்கள்
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43 மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள் உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42 மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்: قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41 மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள் மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள். உதாரணம்: (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்)
உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40 மலக்குமார்கள் எண்ணிக்கை قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا آخر ما عليهم ” . நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள். …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39 மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும். சூரா அஸ்ஸஜ்தா 32:11 قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38 மலக்குமார்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம். மலக்குமார்களுக்கு பெயர்கள் உண்டு என நம்புகிறோம். மலக்குமார்கள் பெயர்களில் சிலவற்றை நாம் ஆதாரபூர்வமாக அறிகிறோம் உதாரணம் ஜிப்ரஈல், மீகாயீல், …. மலக்குமார்கள் பெயர்களில் ஆதாரமற்ற பெயர்களும் நம்பப்பட்டு வருகிறது. عن الزهري أخبرني ابن أبي نملة الأنصاري عن أبيه أنه بينما هو جالس عند رسول الله صلى الله …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:31 அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69:17 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். அல்லாஹ்விற்கு பிரதிநிதி என்று கூறுவது மிகவும் வழிகெட்ட கொள்கையாகும். ஸூரத்துல் வாகிஆ 56:60 نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 36
அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 36 மலக்குமார்களை ஈமான் கொள்ளுதல்: மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்ளுதல் நம் கடமை: ஸூரத்துன்னிஸாவு 4:136 وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். யூதர்கள் மலக்குகளில் சிலரை ஏற்றுக்கொண்டு சில …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35 அல்லாஹ்வுடைய பண்புகள் மற்றும் பெயர்களை நாம் எப்போதும் நினைவு கூறுபவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல் )கவலையின் போது:
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34 தெளிவான விஷயங்களில் விளக்கம் கூறலாம். ஸூரத்துல் ஜாஸியா 45:34 وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ அன்றி, (அவர்களை நோக்கி) “இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை” என்றும் கூறப்படும்… …
Read More »