ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் முக்கியத்துவம் ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும்.
நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும்.
நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த …
தொழுகையின் முக்கியத்துவம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் முக்கியத்துவம் நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள்.
அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான்.
அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான்.
நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி)
நபி (ஸல்) அவர்களது மரண …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 58
ஹதீத் பாகம் – 58 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الصبر عن محارم الله அல்லாஹ் தடுத்தவைகளில் பொறுமையாக இருத்தல் பொதுவாக பொறுமையை குர்ஆனிலிருந்து 3 ஆக பிரிக்கலாம் வணக்கவழிபாடுகளில் பொறுமை இபாதத்தில் பொறுமை பாவத்தில் பொறுமையாக இருத்தல் ஸூரத்துஜ்ஜுமர் 39:10 ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ ….பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். وقال عمر وجدنا …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 57
ஹதீத் பாகம் – 57 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق الرحمة يوم خلقها مائة رحمة فأمسك عنده تسعا وتسعين رحمة وأرسل في خلقه كلهم رحمة واحدة فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 56
ஹதீத் பாகம் – 56 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : إِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ ، فَإِنَّهَا أَوْسَطُ الْجَنَّةِ ، وَأَعْلَى الْجَنَّةِ ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ ، وَمِنْهُ يُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டால் ஃபிர்தௌஸை கேளுங்கள்.அது சொர்க்கத்தின் …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 55
ஹதீத் பாகம் – 55 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الرجاء مع الخوف அச்சத்துடன் ஆசை வைத்தல் ஆசை வைத்தல் ↔ الرجاء அஞ்சுதல் ↔ الخوف وقال سفيان ما في القرآن آية أشد علي من لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم சுஃப்யான் இப்னு ஹுயைனா அவர்கள் கூறுகிறார்கள் குர்ஆனில் எனக்கு …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 104
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 104 ↔ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا ஏதேனும் ஒரு வீட்டில் நீங்கள் நுழைந்தால்
↔ فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுங்கள்
↔ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து காணிக்கையாக
↔ مُبٰرَكَةً طَيِّبَةً பரக்கத் நிறைந்த சிறந்த காணிக்கை
உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுதல் அறிஞ்ர்களின் கருத்துக்கள் : உங்களுடைய சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வதை தான் …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 103
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 103 ↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ உங்கள் மீது குற்றமில்லை
↔ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا சேர்ந்து சாப்பிடுவது
↔ اَوْ اَشْتَاتًا அல்லது தனியாக சாப்பிடுவது
நீங்கள் தனித்தனியே சாப்பிடுவதாக இருந்தால் கூட்டாக சாப்பிடுவதாக இருந்தாலும் குற்றமில்லை. கூட்டாக சாப்பிடுவது இரண்டு வகைப்படும் ஒரே தட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது. ஒரே இடத்தில அனைவரும் சேர்ந்திருந்து சாப்பிடுவது
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 102
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 102 வசனம் : 61
↔ لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ குருடர்களும் குற்றமில்லை
↔ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ ஊனமுற்றோர்களுக்கும் குற்றமில்லை
↔ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ நோயாளிகளுக்கும் குற்றமில்லை
↔ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ உங்களுக்கும் (குற்றமில்லை)
↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُم உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும்
↔ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ அல்லது உங்களுடைய …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 101
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 101 வசனம் : 60 وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ ؕ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 100
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 100 வசனம் : 59 وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 54
ஹதீத் பாகம் – 54 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن أنس بن مالك رضي الله عنه قال سمعته يقول إن رسول الله صلى الله عليه وسلم صلى لنا يوما الصلاة ثم رقي المنبر فأشار بيده قبل قبلة المسجد فقال قد أريت الآن منذ صليت لكم الصلاة الجنة والنار ممثلتين في قبل هذا …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 53
ஹதீத் பாகம் – 53 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال سددوا وقاربوا وأبشروا فإنه لا يدخل أحدا الجنة عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله بمغفرة ورحمة قال أظنه عن أبي النضر عن أبي سلمة عن عائشة …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 52
ஹதீத் பாகம் – 52 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن علقمة قال سألت أم المؤمنين عائشة قلت يا أم المؤمنين كيف كان عمل النبي صلى الله عليه وسلم هل كان يخص شيئا من الأيام قالت لا كان عمله ديمة وأيكم يستطيع ما كان النبي صلى الله عليه وسلم يستطيع ✤ அல்கமா (ரலி) …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 51
ஹதீத் பாகம் – 51 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال سددوا وقاربوا واعلموا أن لن يدخل أحدكم عمله الجنة وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل ✤ ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் நெருங்குங்கள் அறிந்து கொள்ளுங்கள் உங்களில் எவரையும் உங்கள் அமல்கள் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 17
உசூலுல் ஹதீஸ் பாகம்-17 ஹதீஸ்கள் விஷயத்தில் உஸ்மான் (ரலி) வின் நிலைப்பாடு புரையா பின்த் மாலிக் (ரலி) அவர்களது கணவன் எதிரிகளை தேடிச்சென்ற நேரம் அவரை எதிரிகள் கொன்றபோது தனது கணவனின் வீட்டில் இருந்தார்கள். நபி (ஸல்) விடம் தாய்வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டபோது கணவனுடன் வாழ்ந்த வீட்டிலேயே இருக்குமாறு நபி (ஸல்) உபதேசம் செய்த்தார்கள்.
இந்த சம்பவத்தை கேட்டு புரையா பின்த் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து …
உசூலுல் ஹதீஸ் பாகம் 16
உசூலுல் ஹதீஸ் பாகம்-16 உஸ்மான் (ரலி) யின் காலம் குரானை ஒன்று சேர்ப்பதற்கு அந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 50
ஹதீத் பாகம் – 50 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் حدثنا آدم حدثنا ابن أبي ذئب عن سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمة سددوا وقاربوا …
பதினைந்தாவது பாடம் மற்றும் இலக்கணம்
பதினைந்தாவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson : பாடம் n Ex-1 : HW Ex 2-4 : HW Ex 5-7 : Pg 91 : Ex Answer :
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 15
உசூலுல் ஹதீஸ் பாகம்-15 உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதற்கு பிறகு மிகப்பெரும் பிரச்சனைகள் பல உருவானது. உஸ்மான் (ரலி) வின் கொலைக்கு பின் அஹ்லுஸ்ஸுன்னாவினர் என்றும் பித்அத் வாதிகள் என்றும் 2 தரப்பினர் உருவானார்கள்.
இப்னு சீரின் (ரஹ்) கூறினார்கள் – உஸ்மான் (ரலி) யின் மரணத்திற்கு முன் அறிவிப்பாளர்களைப் பற்றி பேசப்படவில்லை ஆனால் உஸ்மான் (ரலி) யின் கொலைக்கு பின்னால் ஹதீஸுக்கு யாரிடமிருந்து பெற்றார்கள் என்று கேட்டு அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவை …