ஹதீஸ் பாகம்-64 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب حفظ اللسان நாவைப்பேணிக்கொள்ளல் باب حفظ اللسان وقول النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وقوله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد நபி (ஸல்) – யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதைப்பேசட்டும் அல்லது …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 63
ஹதீஸ் பாகம்-63 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يكره من قيل وقال கேட்டதையெல்லாம் பரப்புவது வெறுக்கத்தக்கது حدثنا علي بن مسلم حدثنا هشيم أخبرنا غير واحد منهم مغيرة وفلان [ ص: 2376 ] ورجل ثالث أيضا عن الشعبي عن وراد كاتب المغيرة بن شعبة أن معاوية كتب إلى المغيرة أن اكتب إلي بحديث سمعته …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 62
ஹதீஸ் பாகம்-62 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ஸூரத்துத் தலாஃக் 65:3 باب ومن يتوكل على الله فهو حسبه மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன். باب ومن يتوكل على الله فهو حسبه قال الربيع بن خثيم من كل ما ضاق على الناس ரபீஹ் இப்னு ஹுஸைம் என்ற அறிஞர் – மக்களுக்கு …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 61
ஹதீஸ் பாகம்-61 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قَالَ ابْنُ عُمَيْرٍ : أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ : لَمَّا كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي ، قَالَ : ” يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي ” قُلْتُ : وَاللَّهِ إِنِّي لأُحِبُّ قُرْبَكَ ، وَأُحِبُّ مَا …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 60
ஹதீஸ் பாகம்-60 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قال سمعت المغيرة بن شعبة يقول كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم أو تنتفخ قدماه فيقال له فيقول أفلا أكون عبدا شكورا முகைரத் இப்னு ஷூஹ்பா (ரலி) – நபி (ஸல்) தன் கால்கள் வீங்கும் வரை நின்று தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். அதை பற்றி அவரிடம் விசாரித்தபோது நான் நன்றியுள்ள ஒரு அடியானாக …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 59
ஹதீஸ் பாகம்-59 ஸஹீஹூல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் أن أبا سعيد الخدري أخبره أن أناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فلم يسأله أحد منهم إلا أعطاه حتى نفد ما عنده فقال لهم حين نفد كل شيء أنفق بيديه ما يكن عندي من خير لا أدخره عنكم وإنه من يستعف يعفه …
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 தொழுகையின் நிபந்தனைகள் (5) கிப்லாவை முன்னோக்கியிருக்க வேண்டும் கிப்லாவை முன்னோக்கி தொழ முடியாத சூழ்நிலையில் முடிந்தளவு கிப்லாவை முன்னோக்கி; பிறகு இருக்கும் திசையில் தொழுகையில் தொடர வேண்டும். ஸூரத்துத் தஃகாபுன் 64:16 فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ…. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கோ, அல்லது நிர்பந்தமான சூழலில் அகப்பட்டு கிப்லாவை முன்னோக்க முடியாதவர்களுக்கோ வேறு வழி …
தொழுகையின் நிபந்தனைகள் – 5
ஃபிகஹ் பாகம் – 5 தொழுகையின் நிபந்தனைகள் (4) மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்க வேண்டும் ஆணுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரை பெண்ணுக்கு முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள முன் கைகளையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் . ஸூரத்துல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; عن ابن شهاب ، …
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 4
ஃபிகஹ் பாகம் – 4 தொழுகையின் நிபந்தனைகள் عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَامَ أعرَابٌِّي فَبَالَ في الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمُ النَّبِيُّ – صلى الله عليه وسلم -: ” دَعُوهُ وَهَرِيْقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أوْ ذَنُوباً مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَم تُبْعَثُوا مُعَسِّرِينَ நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் …
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் நிபந்தனைகள் அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை தொழும்போது அவர்களது செருப்பை கழட்டிய போது அப்போது ஸஹாபாக்களும் அவர்களது செருப்பை கழட்டினார்கள். தொழுது முடிந்ததும் எனது செருப்பில் அசுத்தம் இருந்தது என்று எனக்கு அறிவிக்கப்பட்டபோது அதை கழட்டினேன். உங்களிலொருவர் பள்ளிக்கு வந்தால் அவர்களுடைய செருப்பில் அசுத்தங்கள் இருந்தால் அதை தரையில் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளட்டும் (அபூ தாவூத்)
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் நிபந்தனைகள் (3) ஆடை மற்றும் தொழுமிடம் நஜீஸ்களிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும் நபி (ஸல்) – சிறுநீரிலிருந்து உங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள் அலீ (ரலி) – நான் நபி (ஸல்) வின் மருமகனாக இருந்ததால் அவரிடம் என் சந்தேகத்தை நேரடியாக கேட்க வெட்கப்பட்டு வேறொருவரை அனுப்பி கேட்டேன். நான் மதி(இச்சை நீர்)அதிகமாக உள்ளவனாக இருந்தேன். நபி (ஸல்) நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள் ஆணுறுப்பை …
Read More »தொழுகையின் நிபந்தனைகள் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் நிபந்தனைகள் شروط الصلاة தொழுகையின் நிபந்தனை – தொழுவதற்கு முன்னால் நம்மிடம் இருக்க வேண்டியவை. (1) தொழுகையின் நேரத்தை அடைந்திருக்க வேண்டும் (2) சிறு தொடக்கு(உளூவை முறிக்கும் காரியம்) மற்றும் பெருந்தொடக்கிலிருந்து(குளிப்பு கடமையானவர்) சுத்தமாயிருக்க வேண்டும். ஸூரத்துல் மாயிதா 5:6 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 22
உசூலுல் ஹதீஸ் பாகம்-22 இதன் காரணமாக ஈராக் வாசிகளுக்கு ஷாம் வாசிகளுக்கும் இடையில்; அலீ (ரலி) அவர்களும் முஆவியா (ரலி) வும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இந்த 2 பிரிவினரும் சில காலத்திற்கு பிறகு ஷாமிற்கும், ஈராக்கிற்கும் நடுவில் ஒரு பகுதியில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த 2 பிரிவினரும் ஸிஃபீன் என்ற இடத்திலிருந்து பிரிந்து சென்றார்கள்.
முஆவியா …
உசூலுல் ஹதீஸ் பாகம் 21
உசூலுல் ஹதீஸ் பாகம்-21 இப்படி இழுபறி நீடித்த சந்தர்ப்பத்தில் அலீ (ரலி) இராக் மக்களை ஒன்று திரட்டி ஷாம் தேசத்திற்கு படையெடுத்து சென்றார்கள். அங்கே முஆவியா (ரலி) அவர்களும் ஷாம் மக்களை திரட்டி படையெடுத்து வந்தார்கள். இரண்டு படைகளும் ஸிஃப்பீன் என்ற இடத்தில் சந்தித்தார்கள். அங்கு பல மாதங்கள் சண்டை நடைபெற்று ஷாம் தேசத்தவர்கள் தோல்வியடைய இருக்கும் நிலையில் அமர் இப்னு அல் ஆஸ் (ரலி) வின் ஆலோசனையின் …
உசூலுல் ஹதீஸ் பாகம் 20
உசூலுல் ஹதீஸ் பாகம்-20 உஸ்மான் (ரலி) வின் படுகொலைக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்ட தாக்கம் ஹதீஸ் கலையிலும் ஏற்பட்டது. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அது நிரப்பப்படாமல் இருந்தது. அப்போது உஸ்மான் (ரலி) வின் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அலீ (ரலி) இடம் தலைமைத்துவத்தை ஏற்குமாறு கோரினர். அதற்கு ஆரம்பத்தில் அலீ (ரலி) மறுத்தாலும் பிறகு கலீஃபா வாக உடன்பட்டு பைஅத் செய்தபோது …
உசூலுல் ஹதீஸ் பாகம் 19
உசூலுல் ஹதீஸ் பாகம்-19 புஷைர் அல் அதவீ (بشير العدوي) என்ற தாபிஈ நபி (ஸல்) கூறியதாக செய்திகளை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) செவிசாய்க்கவில்லை. நான் நபியவர்களின் ஹதீஸை அறிவித்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஏன் செவி சாய்க்க மறுக்கிறீர்கள் என்று அந்த தாபிஈ கேட்டபோது இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் முன்னர் நாங்கள் எவரேனும் நபி (ஸல்) கூறினார்கள் என்று ஒரு செய்தியை கூறினால் எங்களது …
உசூலுல் ஹதீஸ் பாகம் 18
உசூலுல் ஹதீஸ் பாகம்-18 உஸ்மான் (ரலி) வை கொன்றவர்கள் ஹவாரிஜுகள். அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு பின்னர் ஹதீஸுக்கு எவர் மூலமெனும் அறிவிக்கப்பட்டால் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவா அல்லது அஹ்லுல் பித்அத்தா என்று பரிசீலனை செய்ததற்கு பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும். عن ابن سيرين قال لم يكونوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخذ حديثهم وينظر إلى …
தொழுகையின் முக்கியத்துவம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் முக்கியத்துவம் அப்துல்லாஹ் இப்னு ஷகீக் என்ற தாபிஈ-இன் கருத்து – தொழுகையை தவிர மற்ற எந்த அமலையும் விட்டுவிட்டால் ஒருவர் காஃபிராகிவிடுவார் என ஸஹாபாக்கள் கருதவில்லை. ஸூரத்துல் முஃமினூன் 23:1; 2; 9; 10 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ (1)ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ (2)அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். …
தொழுகையின் முக்கியத்துவம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் முக்கியத்துவம் عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : { بين الرجل وبين الكفر ترك الصلاة } ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கும் இறைநிராகரிப்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதே (புஹாரி) قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي …
தொழுகையின் முக்கியத்துவம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் முக்கியத்துவம் ஸூரத்து மர்யம் 19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43 فِىْ جَنّٰتٍ ۛ …
Read More »