Home / Classes (e-learning) (page 13)

Classes (e-learning)

தொழுகையின் ஃபர்ளுகள் 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் ஃபர்ளுகள் (1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام: عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் ஃபர்ளுகள் 🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும். தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு): அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும் ஸூரத்துல் பய்யினா 98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்… 🌼 انما …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் ஃபர்ளுகள் தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்) தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்: ஃபர்ளு வாஜிப் சுன்னத் 🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். தொழுகையில்  ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்: ☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது. ☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.

Read More »

தொடர் உதிரப்போக்கு 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொடர் உதிரப்போக்கு (3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்: பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.

Read More »

தொடர் உதிரப்போக்கு 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொடர் உதிரப்போக்கு (2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்: 🌺 இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்). எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? 🌺 மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும் (அல்லது) 🌺 மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை …

Read More »

தொடர் உதிரப்போக்கு 1

ஃபிக்ஹ் பாகம் – 1  தொடர் உதிரப்போக்கு الاستحاضة: هي استمرار نزول الدم وجريانه في غير أوانه (மாதவிடாய் கால உதிரப்போக்கை விட) அதிகமான நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படுதல்: இவர்கள் தங்களுடைய ஹைளுடைய காலத்தை எப்படி கணக்கிடுவது? الاستحاضة உள்ள பெண் மூன்றில் ஒரு நிலையில் இருப்பாள் (1) மாதவிடாயிற்குரிய கால எல்லை அறிந்தவளாக இருப்பாள். இவர்கள் தன்னுடைய மாதவிடாயின் காலத்தை கணக்கிட்டுக்கொண்டு மற்ற காலத்தில் சுத்தம் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 27

உசூலுல் ஹதீஸ் பாகம்-27 ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு: நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள். அவர்கள் நிராகரித்தவை: திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள். உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள். திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 26

உசூலுல் ஹதீஸ் பாகம்-26 🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர்  தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 25

உசூலுல் ஹதீஸ் பாகம்-25 🌷 அதற்கு பிறகு யஸீத் இப்னு முஆவியா அவர்களும் மரணித்தபோது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்தார்கள், சிலர் அதற்கு உடன்பட்டாலும் ஷாமிற்கு சென்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு மர்வான் என்பவர் கலீஃபா வாகினார்கள். பிறகு இராக்கில் நாஃபிஹ் இப்னு ஹஜ்ரத் என்ற ஹவாரிஜின் தலைமையிலும் யமாமாவில் நஜ்தா இப்னு ஆமிர் என்பவன் தலைமையின் கீழும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 24

உசூலுல் ஹதீஸ் பாகம்-24 🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள். 🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 23

உசூலுல் ஹதீஸ் பாகம்-23 ❈ அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9   ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕 சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.   கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 7   ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள். பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 6   அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள். ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள். முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 5   ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.    

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 4   புத்தகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் مختصرات ,مطولات உலமாக்களை பொறுத்த வறை எந்த துறையை படிக்கிறார்களோ அந்த துறையிலுள்ள அடிப்படை புத்தகங்களை مختصرات மனப்பாடம் செய்து விடுவார்கள். யாரிடம் கல்வி கற்கின்றார்களோ அவர்களிடம் 2 தகுதிகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். திறமையாக இருப்பதுடன் அமானிதத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையின் அடிப்படை நூல்களை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 03

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 3 5) வீணான காரியங்களை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும் ❤ ஸூரத்துல் முஃமினூன் 23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். அதனால் நேரம் அதிகமாக கிடைக்கும். 6) மிருதுவான குணம் إن الله رفيق يحب الرفق ويعطى على الرفق ما لا …

Read More »