அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 101 إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحًا صَاحِبَهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ: أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ إِنْ كَانَ يَعْلَمُ ذَاكَ كَذَا وَكَذَا அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவரை நல்லவர் என்று கூறாதீர்கள் மாறாக அவ்வாறு தான் நான் நினைக்கிறேன் அல்லாஹ்விற்கு மேல் நாம் யாரையும் தூய்மை …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100 சூபிஃத்துவத்தில் வழிகேட்டின் உச்சகட்டத்தை அடைந்து தம்மை தாமே இறைவன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார்கள்(எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாமே இறைவன் என்ற அடிப்படையில்)
ஒருவரை இறைநேசர் என்று கூறவேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லித்தந்திருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) சொல்லி தந்திருக்க வேண்டும்,
ஆகவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள இறைநேசர்களை நிச்சயமாக நாம் நம்புகிறோம். …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99 தரீக்கா முறையில் தான் அல்லாஹ்வின் இறைநேசராக ஆக முடியும் என்று ஒரு செய்தியும் குர்ஆன் சுன்னாவில் இல்லையே,இவர்கள் இந்த விஷயங்களை எங்கிருந்து பெற்றார்கள்? இதை கொண்டு வந்தது யார்?
كان خلقه القرآن ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) குர்ஆனாக வாழ்ந்தார்கள் (முஸ்லீம்)
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98 ஸூரா அல் ஜின் 72 : 16 وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ “(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்
தரீக்கா வாதிகள் இந்த வசனத்தை தவறாக உபயோகிக்கப்படுத்துகின்றனர்
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97 مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ அபூஹுரைரா (ரலி) – நான் நேசிக்கக்கூடியவரை யார் தொல்லை செய்கிறாரோ அவருக்கெதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி)
إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96 ஸூரா அல்பகறா 2 : 257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 95
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 95 தவறான கொள்கை உடையவர்கள் சிலரை நபிமார்களின் அந்தஸ்துக்கு உயர்த்துவதற்காக குர்ஆன் வசனங்களை தவறாக பயன் படுத்துகிறார்கள்.
ஸூரா யூனுஸ் 10: 62 , 63 , 64 اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ (62) (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 94
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 94 இறைநேசர்களை நம்புதலும் அவர்களுக்கு கராமத்துக்களை இறைவன் கொடுத்திருக்கிறான் என்று நம்புதலும் ولى – நண்பன், பொறுப்பாளன்,இறைநேசர் اولياء – இறைநேசர்கள்
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 93
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 93 3 – உயிருடனிருக்கும் நல்ல மனிதரிடம் துஆ கேட்க சொல்வது நபி (ஸல்) இறந்த பிறகு மழை வேண்டி பிரார்தித்தபோது உமர் (ரலி) உயிருடன் இருந்த அப்பாஸ் (ரலி) விடம் தான் மழை வேண்டி பிரார்த்திக்க சொன்னார்களே தவிர இறந்த நபி (ஸல்) விடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கூறவில்லை. எந்த நபித்தோழர்களும் நபி (ஸல்) விடம் என் பாவங்களை …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92 2 – அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகளை வைத்து இறைவனை நெருங்குதல் الحنَّان المنَّان بديع السموات والأرض ذو الجلال والإكرام ، لما رواه أبو داود : أن رسول الله سمع رجلاً وهو زيد بن عياش الزرقي يقول : ( اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91 உலமாக்கள் வஸீலாவை 3 ஆக பிரித்தார்கள் 1 – நாம் செய்யக்கூடிய நல்லமல்கள் நபி (ஸல்) – முன்சென்ற சமுதாயத்தின் ஒரு சம்பவத்தை விளக்கியபோது அதில் 3 பேர் குகைக்குள் மாட்டிக்கொண்டார்கள் – ஒவ்வொருவரும் தாம் செய்த நல்லமல்களை கூறி அல்லாஹ்விடம் நான் உனக்காகவே பெற்றோரை பேணினேன் யா அல்லாஹ், உனக்காகவே விபச்சாரத்தை தவிர்த்தேன் யா அல்லாஹ் என்றெல்லாம் கூறி உதவி …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 90
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 90 இறைவனை நெருங்குவதற்கான உண்மையான ஊடகங்கள் ஸூரத்துல் அலஃக் 96:19 كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩ (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة இப்னு அப்பாஸ் (ரலி) – நபி – செழிப்பான நேரத்தில் இறைவனை …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 89
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 89 وصيلة↔சிறந்த மக்களின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடுதல் وصائل ↔ ஊடகம் ஸூரத்துல் மாயிதா 5:35 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
பனீ இஸ்ராயீல் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 88
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 88
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 87
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 87 & 88 توحيد الألوهية توحيد العبادة إنك تأتي قوما أهل كتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإن هم أطاعوا لك بذلك فإعلمهم أن الله افترض عليهم خمس صلوات في اليوم والليلة فإن هم أطاعوا …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86 الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ அபூஹுரைரா …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 85
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 85 மறுமையில் அல்லாஹ்விடம் இணைவைத்தவர்கள் பொய் கூறுவார்கள் ஸூரத்துல் அன்ஆம் 6:23 ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ “எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
ஸூரத்து யாஸீன்36:65 அந்த நாளில் நாம் அவர்களின் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84 விதியின் விஷயத்தில் வழி கெட்ட கூட்டங்கள் கத்ரிய்யா – விதியை மறுத்தவர்கள் இறைவன் அனைத்தையும் படைத்தான் விதி இருக்கிறது. ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் – நாளை நடக்கக்கூடியவை அல்லாஹ் அறிவானா இல்லையா என்று கேள்வி கேட்டபோது? கத்ரிய்யா – அல்லாஹ் நாளை நடப்பதை அறிந்தவன் தான் ஆனால் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83 விதியை நம்பும்போது علمه – அறிந்தான்
كتبه – எழுதினான்
شاءه – நாடினான்
خلقه – படைத்தான்
அதே நேரம் மனிதனுக்கான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையிலான சம்மந்தத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82 ஸூரத்துல் அன்ஆம்6:148 (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை …