தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 3 வசனம் 2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْا ஒவ்வொருவருக்கும் ↔ كُلَّ وَاحِدٍ அவர்கள் இவர்களில் ↔ مِّنْهُمَا நூறு கசையடிகள் ↔ مِائَةَ جَلْدَةٍ …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 2
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 2 குர்ஆனை நாம் ஓத வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும். ஸூரத்து தாஹா 20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى ➥ “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1 ♥ இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது. ♥ மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். ♥ 64 வசனங்கள் உள்ளன. ♥ பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில் اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது. ⇒ முஃபசிர்கள் …
Read More »உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் ஃபர்ளுகள் 4. தலையை தடவுதல் (மஸஹ்): ❈ முடிமுளைக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து பிடரி வரை தடவ வேண்டும். ❈ நபி (ஸல்) தன் இரண்டு கைகளையும் வைத்து தலை முழுவதும் மஸஹ் செய்தார்கள். தலையை மூடியிருந்தால் : ❈ பிலால் (ரலி) – நபி (ஸல்) – உங்கள் இரண்டு காலுறையின் மீதும் தலை பாகை மீதும் மஸஹ் செய்யுங்கள் – …
Read More »உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் ஃபர்ளுகள் உளூவின் ஃபர்ளுகள் ஸூரத்துல் மாயிதா 5:6 முகத்தை கழுவிக்கொள்ளுங்கள், கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள், தலைகளை தடவிக்கொள்ளுங்கள், இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்
குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும். உளூவின் பர்ளுகள்: 1. நிய்யத் ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி …
உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 3
ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 3 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன். …
உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 2
ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 2 உளூவின் சிறப்பு ✥ அப்துல்லாஹ் இப்னு சனாபித்தீ (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் உளூ செய்து அவன் வாய் கொப்பளித்தால் அவன் வாயினால் செய்த பாவங்கள் வெளியாகும், மூக்கை கழுவினால் மூக்கினால் செய்த பாவங்கள் வெளியாகிறது, முகத்தை கழுவினால் முகம் செய்த பாவங்கள் வெளியாகிறது, கைகளை கழுவினால் நகங்களுக்கு கீழால் செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது மஸஹ் …
Read More »உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 1 – Moulavi IBRAHIM MADHANI
ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 1 ஸூரத்துல் மாயிதா 5:6 முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)……… ❖ இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம். ❖ …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 9
ஹதீத் பாகம்-9 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل உலகம் முதுகைக் காட்டி போய்க்கொண்டிருக்கிறது ↔ ارتحلت الدنيا مدبرة மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ↔ وارتحلت …
Read More »பிக்ஹ் – சுத்தம் – தண்ணீர்
பிக்ஹ் சுத்தம் – பாகம் 1 சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1தண்ணீர் 2
மண் தண்ணீரை 4 வகையாக பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) • மழை நீர் • பனி நீர் • ஆலங்கட்டி பிக்ஹ் சுத்தம் – பாகம் 2 மழைநீர் சுத்தமானது ஆதாரம்
சூரா அன்ஃபால் 8:11 إِذْ يُغَشِّيكُمُ …
அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 4
அகீதாமின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 4 توحيد الأسماء والصفات அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் : اسم – பெயர் : اسماء – பெயர்கள் அல்லாஹ்வின் பெயர்களில் சில : جبار, خالق, سميع,بصير, رزاق,.. ان لله تسعة وتسعين اسما அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன (புகாரி )ஆனால் அது எந்த பெயர்கள் என்பது நாம் அறிய மாட்டோம். திருநாமங்களும் பண்புகளும் : سميع – கேட்பவன் …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 5 suttham part 3a
ஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 4 suttham part 2
ஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2 I. மழைநீர் சுத்தமானது ஆதாரம்: சூரா அன்ஃபால் (8:11) إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், …
Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1
ஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 I. சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண் II. தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) 2. மழை நீர் 3. பனி நீர் 4. ஆலங்கட்டி
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 2
ஃபிக்ஹ் பாடம் 2 சூரா அத்தவ்பா (9:122) وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ من يرد الله به خيرا يفقهه في الدين (எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பான்) ●அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே. ●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 1
ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1 ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து. ●ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்; ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது. ●ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது. ● ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது. فَقيه:- جمع – فُقهاءُ ●மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்; அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும் அழைப்பார்கள். மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால் ●மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது …
Read More »அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3
அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 3 தவ்ஹீதுல் உலூஹிய்யா: ● எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும் ● தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்) ● லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே. من قال لا اله الا الله دخل الجنة
எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு …
அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 2
அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 2 படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளல் இஸ்லாம் ஆகாது. சூரத்துல் முஃமினூன்( 23:86,87) : “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.( 23:86) “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!(23:87) உலக வரலாற்றில் படைத்தவன் ஒருவன் தான் என்ற அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சூரத்துஜ் ஜூமர் (39:38) : வானங்களையும், …
Read More »அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 1
அகீதா மின்ஹாஜுல் முஸ்லிம் பாகம் – 1 அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான் இறைவனை இன்பமாக வணங்க முடியும். தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த, ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.
Read More »