தஃப்ஸீர் பாடம் 19 ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1) வசனம் 1 الْمُؤْمِنُونَ أَفْلَحَ قَدْ ஈமான் கொண்டவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள் நிச்சயமாக( உறுதியாக)
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 11
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 11 வசனம் 74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا ➥ மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
ஒருவர் தான் மட்டும் இஸ்லாத்தில் பேணுதலாக …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 10
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 10 வசனம் 72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ➥ அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9 வசனம் 69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ➥ கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
வசனம் 70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ➥ ஆனால் (அவர்களில் …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 8 لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம் திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல் கொலைக்கு கொலை பரிகாரம் மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர் இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் …
Read More »தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 7
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 7 வசனம் 68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ ➥ அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 6
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 6 வசனம் 67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا ➥ இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். ✦ சூரா அல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5 வசனம் 65 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ➥ “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4 வசனம் 64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا ஸுஜூத் – سُجَّدًا நின்ற நிலையிலும் – وَّقِيَامًا ➥ இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். ،أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر
وركعتي الضحي، …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3 அர் ரஹ்மானின் அடியார்கள் ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள்.
ஜாஹில் என்றால் யார்? رجل يدري ولا يدري أنه يدري
தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில். اللهم أهد قومي فإنهم لا يعلمون
நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2 ❁ சூரா பனீ இஸ்ராயீல் 17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ➥ மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. ❁ சூரா லுக்மான் 31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ …
Read More »தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1
தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான் பாகம் 1 ரஹ்மானுடைய அடியார்கள் வசனம் 63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ➥ இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 16
ஸீரா பாகம் – 16 உன் நபியை அறிந்துகொள் நபித்துவத்தின் 11 ஆவது ஆண்டு தாயிஃபில் : நபி(ஸல்) வை அடித்து கொடுமைப்படுத்திய போது; மலைகளின் மலக்குகள் இந்த ஊரை அழித்துவிடட்டுமா என நபி(ஸல்) விடம் அனுமதி கேட்டபோது அல்லாஹ் நாடினால் இந்த முஷ்ரிக்குகளின் பரம்பரையில் முஸ்லிம்களை உருவாக்குவான் என்று கூறி அவர்களை விட்டு விடச்சொன்னார்கள்.
மிஃராஜ் : ❖ இது எந்த ஆண்டு நடந்தது …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 15
ஸீரா பாகம் – 15 உன் நபியை அறிந்துகொள் துல்கஅதாவில் தாயிப் நகரத்திற்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள். ஆனால் அம்மக்கள் இஸ்லாமை ஏற்கவில்லை.
ஆயிஷா(ரலி) – நபி(ஸல்) விடம் உங்கள் வாழ்க்கையில் மிக துன்பமான நாள் எது? – தாயிப் மக்கள் கொடுமைப்படுத்திய அந்த நாட்களில் தான் மிக அதிகமாக துன்பப்பட்டேன்.
பல கோத்திரங்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு மக்காவிற்கு …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 14
ஸீரா பாகம் – 14 உன் நபியை அறிந்துகொள் துக்க ஆண்டு ❖ அங்கிலிருந்து வெளியேறிய 6 மாதத்தில் அபூ தாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள். ❖ பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ரமலானில் அன்னை கதீஜா(ரலி) தன் 65 வது வயதில் மரணமடைந்தார்கள். நபி(ஸல்) – கதீஜாவை போன்ற மனைவி எனக்கு வேறு யாருமில்லை. தன் செல்வத்தில் என்னை சேர்த்துக்கொண்டார். துக்கமுற்ற போது எனக்கு மகிழ்ச்சியூட்டினார்கள் எனக்கு ஆறுதல் …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 13
ஸீரா பாகம் – 13 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி (ஸல்) வின் ஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் அபூ தாலிப் கணவாயில் ஒதுக்கிவிட்டனர் மக்கா வாசிகள். ✥ 3 வருடங்கள் அங்கே பஞ்சத்திலும் பட்டினியாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். ✥ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – மிருகங்களின் எலும்புகளை அதன் தோல்களையெல்லாம் வைத்து நாங்கள் உண்ண ஆரம்பித்தோம். ✥ அந்த உடன்படிக்கை கஃபாவிற்குள் வைக்கப்பட்டிருந்தது அதை கரையான் அரித்து …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 12
ஸீரா பாகம் – 12 உன் நபியை அறிந்துகொள் முஸ்லிம்கள் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அனுமதி பெற்று ஹிஜ்ரத் செய்ய அறிவுரை செய்தார்கள்.
நபித்துவத்தின் 5 – 6 ஆண்டு சில முஸ்லிம்கள் ஹபஷா சென்றார்கள்.
பிறகு 83 ஆண்களும் 19 பெண்களும் 6 ஆம் ஆண்டு ஹபஷா சென்றனர்.
ஹபஷா மன்னரை முஸ்லிம்களுக்கு ஏதிராக திரும்புவதற்காக மக்கா …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 11
ஸீரா பாகம் – 11 உன் நபியை அறிந்துகொள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு : ஸூரத்துல் ஹிஜ்ர் 15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ ➥ ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!என்ற இறை வசனம் இறக்கப்பட்டது. பிறகு நபி(ஸல்) மூடப்பழக்கங்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ் வை பற்றி எடுத்துரைக்க …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 10
ஸீரா பாகம் – 10 உன் நபியை அறிந்துகொள் 40 வயது முழுமையடைந்த போது ஹிரா குகையில் தனித்திருக்க ஆரம்பித்த 3ஆம் ஆண்டின் ரமலான் மாதம் பிறை 21 திங்கள் கிழமை (ஏறக்குறைய கி.பி 610 ஆகஸ்ட் 10) அப்போது நபி (ஸல்) விற்கு நாற்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் 12 நாட்கள் முழுமையடைந்து இருந்தன. ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) வை கட்டியணைத்தார்கள். நபி (ஸல்) சிரமப்படும் அளவிற்கு …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9
ஸீரா பாகம் – 9 உன் நபியை அறிந்துகொள் ❖ 38 ஆம் வயதில் : சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள். ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள். ❖ நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் : அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன. நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின. …
Read More »