ஃபிக்ஹ் பாகம் – 2 சுன்னத்தான தொழுகைகள் ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்)
ஜைது இப்னு ஸாபித்- …
சுன்னத்தான தொழுகைகள் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 சுன்னத்தான தொழுகைகள் அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான்.
அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்)
ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) …
தொழுகையின் சுன்னத்துகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் சுன்னத்துகள் ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை ●ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது. وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث …
Read More »தொழுகையின் சுன்னத்துகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் சுன்னத்துகள் ஆமீன் சொல்வது ●சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும். ●அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்) ● அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு …
Read More »தொழுகையின் சுன்னத்துகள் -1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் சுன்னத்துகள் தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன. வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம் வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம். صلوا كما رأيتموني أصلي என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். سنة القولية (வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்) தக்பீரத்துல் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116 ஸூரத்துல் மாயிதா 5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115 والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 114
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 114 தீமையை தடுக்காமல் மெளனமாக இருந்தால் அது நமது அழிவிற்கும் காரணமாக அமையும் ஸூரத்துல் மாயிதா 5:78,79 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ (78)இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 113
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 113 ஸூரத்துல் ஹூது 11:117 وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ (நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
ஸூரத்துல் அன்ஃபால் 8:32,33 وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 112
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 112 சூரா அல் ஹஜ் 22:41 اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 111
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 111 சூரா ஆலு இம்ரான் 3:110,104 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ (110) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; …. யார் நன்மையை ஏவுவதும் தீமையை …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 110
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 110 நல்ல விஷயங்களை ஏவுதல் வாஜிப் கெட்ட விஷயங்களை தடுத்தல் வாஜிப் மேலும் அவைகளுடைய ஒழுக்கங்கள் நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் அகீதாவின் ஒரு பகுதியாகும் عن أبي سعيد الخدري قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 109
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 109 அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் நடப்பது போலவே மோசமானவர்களுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே அற்புதங்களை வைத்து ஒருவரை நல்லவர் என்று முடிவெடுக்க முடியாது
நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் அற்புதம் எந்த சவாலாலும் முறிக்க முடியாததாக இருக்கும். நல்லவர்களுக்கு நடக்கும் அற்புதம் அவர்களை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருக்கும் கெட்டவர்களுடைய கையாலும் அற்புதங்கள் நடக்கும் ஆனாலும் அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு அவர்களுடைய …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 108
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 108 6213. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல’ என்று பதிலளித்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான வார்த்தைகளை …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 107
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 107 சூரா அல் கஹ்ஃப் 18:50 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖؕ اَفَتَـتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗۤ اَوْلِيَآءَ مِنْ دُوْنِىْ وَهُمْ لَـكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 106
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 106 சூரா அல் அஃராஃப் 7:27,30 ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ (27)மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ (30)ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் – எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 105
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 105 சூரா அல் அன்ஆம் 6:128 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ (128) அவர்கள் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 104
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 104 اولياء الشيطان ஷைத்தானின் நேசர்கள் காஃபிர்களுக்கு அல்லாஹ் அல்லாதவர்கள் தான் நேசர்களாக இருப்பார்கள் சூரா அல்பகறா 2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103 வணங்கப்படுபவர்களிடம் அல்லாஹ் மறுமையில் கேள்வி கேட்பான் ஸூரா அல்மாயிதா 5:116 وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 102
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 102 இறைநேசர்கள் கராமத் (அற்புதம்) குகைவாசிகளுக்கு அல்லாஹ் பல அற்புதங்களை செய்தான் ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆனால் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேலாக மக்கள் பள்ளி எழுப்பினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் பிறர் அறிந்து கொண்டனர்
ஸூரா அல் கஹ்ஃப் 18 : 21 இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், …