ஸீரா பாகம் – 23 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள் தூ அம்ர் பஹ்ரான் உஹூத் ஹம்ராவுல் அஸத்
இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 13
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 13 ஸூரத்துல் பகரா 2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَؕ …
உளூவின் சுன்னத்துகள் பாகம் – 8
ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவின் சுன்னத்துக்கள் இடை விடாமல் செய்வது: சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும் இரண்டு காதுகளையும் தடவுவது
நபி (ஸல்) தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்)
இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் …
உளூவின் சுன்னத்துகள் பாகம் – 7
ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவின் சுன்னத்துக்கள் வலதில் ஆரம்பிப்பது : ❖ இரண்டு உறுப்புக்களை ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்) ❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) உறுப்புக்களை தேய்ப்பது : ❖ முதல் …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 24
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 24 வசனம் 21 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ஈமான் கொண்டவர்களே – يٰۤـاَيُّهَا …
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 12 ✿ மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள், ✿ எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். ஸூரத்து ஃபாத்திர் 35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ …
உளூவின் சுன்னத்துகள் பாகம் 6
ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவின் சுன்னத்துக்கள் விரல்களையும் குடைந்து கழுவுதல் : ❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள். மூன்று முறை கழுவுவது : ❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட …
Read More »இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 11 இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம். மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல். மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல். விளக்கம் நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை. இஸ்லாம் கூறும் தண்டனை ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 5
ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் சுன்னத்துக்கள் தாடியை குடைந்து கழுவுவது உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்)
அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 23 ✥ நபி(ஸல்) – ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவது விபச்சாரமாகும். ✥ இஸ்லாமிய ஆடைக்கு அலங்காரம் இருக்காது என்பதை ஒரு பெண் புரிந்திருக்கவேண்டும். வசனம் 20 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 22
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 22 வசனம் 19 اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ எத்தகையவர்கள் – الَّذِيْنَ நிச்சயமாக – اِنَّ அவர்கள் விரும்புகிறார்கள் – يُحِبُّوْنَ اَنْ மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென – تَشِيْعَ الْفَاحِشَةُ ஈமான் கொண்டவர்கள் மத்தியில் …
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 22
ஸீரா பாகம் – 22 உன் நபியை அறிந்துகொள் ❁ அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான். ❁ நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும். ❁ 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான். ❁ எதில் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 21
ஸீரா பாகம் – 21 உன் நபியை அறிந்துகொள் ❖ மஸ்ஜிதுன்னபவியில் கல்வி கற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ❖ குறைஷிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பினார்கள். ❖ குறைஷிகளின் வியாபார பாதைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள்.
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 9
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 9 வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ மன்னிப்பவர்கள் – وَالْعَافِيْنَ மனிதர்களை – عَنِ النَّاسِؕ அல்லாஹ் – وَاللّٰهُ நேசிக்கிறான் – يُحِبُّ அழகான நல்லமல்கள் செய்வோரை – الْمُحْسِنِيْنَۚ நபி(ஸல்) மன்னித்தவற்றை சீரா பாடத்தில் படிப்போம் இன் ஷா அல்லாஹ். நபி(ஸல்) வேதனை படுத்தப்பட்டார்கள் கொடுமை செய்த …
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8 வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ அத்தகையவர்கள் – الَّذِيْنَ அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ துன்பத்திலும் – وَالضَّرَّآءِ விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ கோபம் – الْغَيْظَ நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா …
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 7 ✥ அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்) ✥ தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6 வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ நீங்கள் விரையுங்கள் – وَسَارِعُوْۤا மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ அதன் விசாலம் – عَرْضُهَا வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ …
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 5
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 5 ✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 4
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 4 ❖ நபி(ஸல்) விடம் ஒரு ஸஹாபி ஓடி வந்து நான் அழிந்துவிட்டேன். நோன்பு நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என அழுகிறார்கள். ❖ நபி (ஸல்) விடம் மாயிஸ் (ரலி) ஓடி வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னை பரிசுத்தப்படுத்துங்கள் என்றார் . அவருக்கு பைத்தியமா என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். நீ தனிமையில் இருந்திருப்பாய், என அவரை சமாதானப்படுத்தி திருப்பியனுப்ப முயற்சித்தார்கள் ஆனால் அவர் …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 3
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 3 ஸூரத்துஜ்ஜுமர் 39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.