ஹதீத் பாகம் – 23 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ஸூரத்து ஃபாத்திர் 35 : 5, 6 (5) மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (6) நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 22
ஹதீத் பாகம் – 22 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் حَدَّثَنِي يحي بن موسى، حَدَّثَنَا وكيع، حَدَّثَنَا إسماعيل، عَنْ قيس، قَالَ : سَمِعْتُ خَبَابا وَقَدِ اكْتَوَى يَوْمَئِذٍ سَبْعًا فِي بَطْنِهِ، وَقَالَ : ” لَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَليْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِلْمَوْتِ لَدَعَوْتُ بِلْمَوْتِ، إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلّى …
Read More »ஐந்தாவது பாடம் மற்றும் இலக்கணம்
ஐந்தாவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson: பாடம் : سَعِيْدٌ : أَكِتَابُ مُحَمَّدٍ هَذَا يَايَاسِرُ؟ சயீத் : முஹம்மதுடைய புத்தகமா இது, யாசிரே? يَاسِرٌ : لَا, هذا كِتَابُ حَامِدٍ؟ யாசிர் : இல்லை, இது ஹாமித் உடைய புத்தகம். سَعِيْدٌ : أَيْنَ كِتَابُ مُحَمَّدٍ ؟ சயீத் :முஹம்மத் உடைய புத்தகம் எங்கே? يَاسِرٌ : هُوَ عَلَى الْمَكْتَبِ هُنَاكَ. …
Read More »Al Lisan
Al Lisan Al Lisan Introduction : Aqsal Lisan : Tharaful Lisan : Huruful Nathaiayyah : Huruful Asliyyah : Huruful Lathawiyyah : …
Read More »Al Jauf & Wasathul Halq
Al Jauf & Wasathul Halq Audio : Aqsal Halq : Wasathul Halq : Adnal Halq :
Read More »Introduction of Makhraj
Makhraj Introduction of Makhraj : Major Principles of Makhraj :
Read More »நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب)
நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب) Full Lesson: Page 21,22 & 23 : Page 21, 22 & 23 : Page 24 & 26: الْبَيْتُ : مِنَ الْبَيْتِ الْمَسْجِدُ : اِلَى الْمَسْجِدِ الْمُدَرِّسُ : مِنْ أَيْنَ أَنْتَ ؟ ஆசிரியர் : நீ எங்கே இருந்து (வருகிறாய்)? مُحَمَّدٌ : اَنَا مِنَ الْيَابَانِ. முஹம்மத் : நான் ஜப்பானில் …
Read More »நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் ( أ )
நான்காவது பாடம் ( أ ) Full Lesson: பாடம் : (أ) الْبَيْتُ : فِي الْبَيْتِ الْمَسْجِدُ : فِي الْمَسْجِدِ الْمَكْتَبُ : عَلَى الْمَكْتَبِ السَّرِيْرُ : عَلَى السَّرِيْرِ (ب) முஹம்மத் எங்கே?أَيْنَ مَحَمَّدٌ ؟ அவன் அறையில் இருக்கிறான். هُوَ فِي الْغُرْفَةِ மேலும் யாஸிர் எங்கே? وَأَيْنَ يَاسِرٌ؟ அவன் கழிவறையில் …
Read More »Tajweed Introduction
Tajweed Introduction Introduction 1: Introduction 2: Major Mistakes : Minor Mistakes :
Read More »மூன்றாவது பாடம் மற்றும் இலக்கணம்
மூன்றாவது பாடம் Full Lesson: பாடம்: بَيْتٌ – الْبَيْتُ : كِتَابٌ – الْكِتَابُ : قَلَمٌ – الْقَلَمُ : جَمَلٌ – الْجَمَلُ الْقَلَمُ مَكْسُوْرٌ இந்த பேனா உடைந்திருக்கிறது الْبَابُ مَفْتُوْحٌ இந்த கதவு திறந்திருக்கிறது الْوَلَدُ جَالِسٌ , وَالْمُدَرِّسُ وَاقِفٌ இந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான், மேலும் இந்த ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார். الْكِتَابُ جَدِيْدٌ وَالُقَلَمُ قَدِيْمٌ இந்த …
Read More »இரண்டாவது பாடம் மற்றும் இலக்கணம்
இரண்டாவது பாடம் Full Lesson: . பாடம்: . الْكَلِمَاةُ الْجَدِيْدُ: தலைவர் – اِمَامٌ ; கல் – حَجَرٌ ;சர்க்கரை – سُكَّرٌ ; பால் – لَبَنٌ ذَلِكَ – அது: . ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும். இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும். اِسْمُ الاِشَارَةُ : தூரத்தில் உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில் உள்ளதை சுட்டிக்காட்ட …
Read More »முதலாவது பாடம் மற்றும் இலக்கணம்
முதலாவது பாடம் Full Lesson: . பாடம்: . هَذَا بَيْتٌ – இது வீடு هَذَا مَسْجِدٌ – இது பள்ளி இதன் உதவியோடு புத்தகத்தில் உள்ள பாடத்தை தொடரவும். الْكَلِمَاةُ الْجَدِيْدُ : பள்ளி – مَسْجِدٌ;வீடு – بَيْتٌ;பேனா – قَلَمٌ; புத்தகம் – كِتَابٌ சாவி – مِفْتَاحٌ ; மேஜை –مَكْتَبٌ ; கதவு – باَبٌ; கட்டில் – سَرِيْرٌ நாற்காலி –كُرْسِيٌّ;சட்டை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 29 உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள். يعقد الشيطان على قافين …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 28
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 28 நபி (ஸல்) – ஷைத்தான் உங்களிடத்தில் ஊசலாட்டங்களை உண்டு பண்ணுகிறான். காட்சிகளை காண்பித்து இவற்றை படைத்தது யார் என்ற கேள்வியை உள்ளத்தில் வரச்செய்வான் அல்லாஹ் என்ற பதில் உள்ளத்தில் வந்ததும் அல்லாஹ்வை யார் படைத்தார்கள் என்ற கேள்வியை உருவாக்குவான். இந்த சிந்தனை வந்தால் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி இடது புறம் துப்புங்கள். (புஹாரி)
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 27 لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால் بِسْمِ اللهِ اللَّهُمَّ …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10
ஃபிக்ஹ் பாகம் – 10 உளூவின் சுன்னத்துக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது : நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்) தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள்
உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க …
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 26
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 26 ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்ன ? உலமாக்களின் கருத்து: அவனுடைய செயல்கள், அவனுடைய வழி, சுத்தீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) : அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய அனைத்து மாறுகளும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும் . இப்னு அத்தீயா (ரஹ்) – சுன்னத்துகள் ஷரீஅத் சட்டங்கள் தவிர உள்ள பித்அத்துகளும் பாவங்களும் உதைமீன் (ரஹ்) – அல்லாஹ் தடை செய்துள்ள அனைத்தும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும்.
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9
ஃபிக்ஹ் பாகம் – 9 உளூவின் சுன்னத்துக்கள் முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்: ✥ நபி (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள். ✥ அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 25
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 25 மனிதனுக்கு ஷைத்தான் தெளிவான எதிரியாக இருக்கிறான் ஸூரத்து யூஸுஃப் 12:5 قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ ➥ “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் …
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 14
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 14 இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது: தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை?
ஸூரத்துல் பகரா 2:170
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் …