அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 125 ஷியாக்களின் நம்பிக்கை: நபி (ஸல்) வின் தோழர்கள் அவர்களுக்கு துரோகம் செய்தவர்கள். விதிவிலக்காக 4 பேர் மட்டுமே உள்ளனர் என்று நம்புகிறார்கள். ♦️இப்னு தைமிய்யா பக்தாதில் (ஈராக்) யூதர்களின் ஆட்சி வருமாயின் அவர்களுக்கு சிறந்த தோழர்களாக ஷியாக்கள் இருப்பார்கள். சூரா அல்பகறா 2:129 وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْؕ அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124 ♦️உர்வா இப்னு மசூத் ஸகபீ (ரலி) – இஸ்லாத்தை ஏற்கும் முன் – முஹம்மதுடைய தோழர் முஹம்மதை கண்ணியப்படுத்துவதை போன்று வேறெந்த சமுதாயமும் தங்கள் தலைவர்களை கண்ணியப்படுத்துவதை நான் கண்டதில்லை. சூரா அஷ்ஷுஅரா 26:61 فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَۚ இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123 நபித்தோழர்களை நேசித்தல் அவர்களது சிறப்பை ஏற்றல் இமாம்களுடைய கண்ணியத்தை ஏற்றல் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுத்தல் என்பவற்றை நம்புவது ஒரு முஸ்லீம் நபித்தோழர்களை நேசித்தல் வாஜிப் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122 நபி (ஸல்) – மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு தாவா செய்யும்போது கண் தெரியாதவரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தபோது நபி (ஸல்) முகம் கடுகடுத்தார்கள் அப்போது அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களை இறக்கினான். சூரா அபஸ 80:1 – 12 (1)அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். (2)அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, (3)(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121 ஒரு மனிதனுக்கு நன்மையை ஏவுவதற்கு முன்னர் அது நன்மை என்று கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தீமையை தடுப்பதற்கு முன்னர் அது தீமை என்று கற்றுக்கொடுக்க வேண்டும் . ஒரு தீமையை தடுக்க முடியவில்லையென்றால் மனதார வெறுக்க வேண்டும். சூரா அல்ஃபுர்கான் 25:72 மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120 (4) உளவுபார்த்து தீமையை கண்டு பிடித்து தடுக்கக்கூடாது المؤمن غِر كريم والفاجر خب لئيم ஒரு முஃமின் எப்பொழுதும் ஏமாறக்கூடிய சங்கையுள்ள தன்மையுள்ளவன் إنما المؤمن كالجمل الأنف، حيثما قيد انقاد ஒரு முஃமின் ஒட்டகத்தின் கடிவாளம் வளைப்பது போல வளைவான். (அவனிடம் பிடிவாத குணம் இருக்காது; மென்மையான குணம் கொண்டவனாக இருப்பான்). முனாபிக்குகளின் இயல்பு: சூரா அல் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119 (3) நல்ல பண்புடையவராக இருக்க வேண்டும் ஷேக் அல்பானி – உண்மையென்பது உள்ளத்திற்கு பாரமானது நம்முடைய பண்புகளால் பாரத்தை நாமாகவே அதிகரித்துவிடக்கூடாது. عليك بالرفق நபி (ஸல்) ஆயிஷா (ரலி) இடம் வாகனத்திடம் மென்மையாக நடந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்கள் إِنَّ الرِّفْقَ لا يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ ، وَلا نُزِعَ مِنْ شَيْءٍ إِلا شَانَهُ நளினம் எந்த …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 118
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 118 (2)எந்த தீமையை விட்டும் தடுக்கிறாரோ அந்த தீமையை செய்யாதவராக இருக்க வேண்டும். ஸூரத்துல் பகரா 2:44 நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? ஸூரத்துஸ் ஸஃப்ஃபு 61:2,3 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ (2) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117 நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒழுங்குகள் (1) எதை நன்மை என்று ஏவுகிறாரோ அது மார்க்கத்தில் நன்மை தான் என்ற அறிவு அவருக்கு இருக்க வேண்டும். ஸூரத்து முஹம்மது 47:19 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. பனீ இஸ்ராயீல் 17:36 وَلَا تَقْفُ …
Read More »தொழுகையின் செயல் வடிவங்கள் – 7
தொழுகையின் செயல் வடிவங்கள் – 6
தொழுகையின் செயல் வடிவங்கள் – 5
தொழுகையின் செயல் வடிவங்கள் – 4
தொழுகையின் செயல் வடிவங்கள் – 3
தொழுகையின் செயல் வடிவங்கள் – 2
தொழுகையின் செயல் வடிவங்கள் – 1
சுன்னத்தான தொழுகைகள் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 சுன்னத்தான தொழுகைகள் இஷாவிற்கு முன்னால் 2 بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி) சுருக்கமாக சொன்னால் 5 கடமையான …
Read More »சுன்னத்தான தொழுகைகள் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 சுன்னத்தான தொழுகைகள் மஃரிபுக்கு முன்னால் 2 صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி …
சுன்னத்தான தொழுகைகள் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 சுன்னத்தான தொழுகைகள் வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத். رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்)
அலி (ரலி) …
சுன்னத்தான தொழுகைகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 சுன்னத்தான தொழுகைகள் சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம் கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் )
கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை) கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம் سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத் (ரவாதிப் سنن رواتب ) سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத் (السنن غير …