حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9 ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – …
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள்
️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள …
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 7 ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள். பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 6 அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள். ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள். முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 5 ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 4 புத்தகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் مختصرات ,مطولات உலமாக்களை பொறுத்த வறை எந்த துறையை படிக்கிறார்களோ அந்த துறையிலுள்ள அடிப்படை புத்தகங்களை مختصرات மனப்பாடம் செய்து விடுவார்கள். யாரிடம் கல்வி கற்கின்றார்களோ அவர்களிடம் 2 தகுதிகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். திறமையாக இருப்பதுடன் அமானிதத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையின் அடிப்படை நூல்களை …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 03
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 3 5) வீணான காரியங்களை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும் ஸூரத்துல் முஃமினூன் 23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். அதனால் நேரம் அதிகமாக கிடைக்கும். 6) மிருதுவான குணம் إن الله رفيق يحب الرفق ويعطى على الرفق ما لا …
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 02
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 2 مراقبه النفس தன்னுடைய ஆத்மாவை தானே கண்காணிப்பது பிறரை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு நம்மை நாமே கண்காணித்துக்கொள்ளுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது நம்மை பரிசோதிக்க வேண்டிய விஷயங்கள்: நம்மிடம் خشية الله இறையச்சம் இருக்கிறதா என்று நாம் சோதித்து பார்க்க வேண்டும். நம்முடைய عمل அமல்களை சரியான முறையில் செய்து வருகிறோமா என்று …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 01
ஸீரா 07 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦7 வசதி படைத்தவர்களை கண்ணியமிக்கவர்களாக கருதுதல்
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:31 وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
ஏழை எளியவர்களை இழிவாகவும் தாழ்வாகவும் நினைத்தார்கள்
பறவைசகுனம், சாஸ்த்திரம், போன்ற பல மூட நம்பிக்கைகள் காணப்பட்டன
ஜின்களிடம் பாதுகாவல் தேடிக்கொண்டிருந்தனர்
…
ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦6 அவர்களுடைய தொழுகை கைதட்டுவதும் சீட்டியடிப்பதும்
ஸூரத்துல் அன்ஃபால் 8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள்.
லாத் உஸ்ஸா …
ஸீரா 05 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦5 காலம் செய்கிற கோலம் என்ற நம்பிக்கை
ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” …
ஸீரா 04 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦4 அல்லாஹ்வுடைய விதியை மறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ஸூரத்துல் அன்ஆம் 6:148 لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ ؕ ….“அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள்….
மறுமையை புறக்கணித்தனர்
ஸூரத்துந் நஹ்ல் 16:38 وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ …
ஸீரா 03 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦3 ஜாஹிலிய்யா காலத்து நம்பிக்கைகள் ♦️ அவர்கள் அல்லாஹ் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டிருந்தபோதும்; ஆனால் அவர்களின் புரிதலில் கோளாறுகள் இருந்தன. அல்லாஹ்வின் திருநாமங்களைப்பற்றி தவறாக பயன்படுத்துபவர்காளாக இருந்தார்கள். ஸூரத்துல் அஃராஃப் 7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் …
ஸீரா 02 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦2 குர்ஆனில் ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கைகளில் சிலவற்றை அல்லாஹ் எடுத்துக்கூறுகிறான் அல்லாஹ்விடம் சிலைகள் பரிந்துரை செய்யும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாகவே அவர்கள் அவைகளை வணங்கி வந்தார்கள்.
ஸூரத்து யூனுஸ் 10:18 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِؕ… தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் …
ஸீரா 01 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦1 ✥ நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பல நூற்கள் வெளியாகியிருப்பினும் ஆதாரப்பூர்வமாக ஸஹீஹ் லயீஃப்களை பிரித்தெடுத்து தொகுக்கப்பட்ட நூலே “சீரத்துன் நபவிய்யா ஸஹீஹா” என்ற இந்நூலாகும். இதை எழுதியவர். அக்ரம் (ض)தியா அல் உமரி என்பவராவார். நபித்துவத்திற்கு முந்திய காலம்: الحياة الدينية فى مكة மக்கா வாழ்க்கை ✥ ஹாஜரா (அலை) அவர்களும் தனது மகன் இஸ்மாயில் (அலை) இருவருமாக முதல் …
23வது பாடம் மற்றும் இலக்கணம்
23வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson 22 & 23 : பாடம் & Ex : Ex-Ans:
Read More »22வது பாடம் மற்றும் இலக்கணம்
22வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson 22 & 23: பாடம் : Part 1 Ex 1: Ex-Ans:
Read More »21வது பாடம் மற்றும் இலக்கணம்
21வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson 20 & 21 : பாடம் : Ex 1,2,3 & New Words : H.W. Answer :
Read More »20வது பாடம் மற்றும் இலக்கணம்
20வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson 20 & 21 : பாடம் : Ex 1 & 2 : 3,4,5,& New Words : H. W. Answer :
Read More »