அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 13 تقارب الزمان↔ காலம் சுருங்குதல் )لا تقوم الساعة حتى يتقارب الزمان( அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – காலம் சுருங்கும் வரை மறுமை நாள் வராது(புஹாரி) لا تقوم الساعة حتى يتقارب الزمان، فتكون السنة كالشهر، ويكون الشهر كالجمعة، وتكون الجمعة كاليوم، ويكون اليوم كالساعة، وتكون …
மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 12
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 12 கட்டிடங்கள் உயர உயர கட்டி↔التطاول في البنيان பெருமையடித்தல். عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : (من أشراط الساعة أن ترى الرعاة رؤوس الناس، وأن ترى الحفاة العراة رعاء الشاء يتباهون في البنيان، وأن تلد الأمة ربها …
Read More »மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 11
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 11 أشراط الساعة الصغرى – كثرة شرب الخمر واستحلالها சாராயம் குடிக்கும் வழமை உருவாகுதல்; அதை ஹலால் என்று கருதும் காலம் உருவாகுதல். عن أنس – رضي الله عنه – قال : سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : ” إن من أشراط …
Read More »மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 10
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 10 ↔ ظهور المعازف واستحلالها இசை வெளிப்படுதல் அதை பிரபலமாக பயன்படுத்துதல். أَبُو مَالِكٍ الأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي , سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ : “ لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَّ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ , وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ …
மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 9
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 9 சில திருத்தங்கள் தருமம் வாங்க ஆளில்லாத காலம் வரும் என்பது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முன்னறிவிப்பாகும். அஹ்மத் ஹதீஸ் :
பாதுகாப்பு அதிகரிக்கும் மக்காவிற்கும் ஈராகிற்கும் இடையில் பிரயாணம் செய்யும்போது வழிமாறி போய்விடுவோமோ என்ற பயத்தை தவிர வேறு எந்த பயமும் இருக்காது.
அமானிதம் பாழ்படுத்தப்படும் : தகுதியற்றவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்
மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 8
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 8 صنفان من أهل النار لم أرهما : قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات، رءوسهن كأسنمة البخت المائلة، لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها توجد من مسيرة كذا وكذا ❖ இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் …
Read More »தொழுகையின் ஃபர்ளுகள் 5
ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் ஃபர்ளுகள் (3) சூரத்துல் ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரகாஅத்திலும் ஓத வேண்டும்: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب உபாதா இப்னு ஸாமித் (ரலி) – நபி (ஸல்) – சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.
من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب فهي خداج فهي خداج غير تمام அபூஹுரைரா (ரலி) …
தொழுகையின் ஃபர்ளுகள் 4
ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் ஃபர்ளுகள் (2) நின்று தொழ சக்தி பெற்றவர் நின்று தொழ வேண்டும்: ஸூரத்துல் பகரா 2:238 حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – எனக்கு மூலநோய் இருந்தது ஆகவே எப்படி தொழவேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் …
தொழுகையின் ஃபர்ளுகள் 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் ஃபர்ளுகள் (1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام: عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، …
Read More »தொழுகையின் ஃபர்ளுகள் 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் ஃபர்ளுகள் நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும். தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு): அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும் ஸூரத்துல் பய்யினா 98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்…
انما …
தொழுகையின் ஃபர்ளுகள் 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் ஃபர்ளுகள் தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்) தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்: ஃபர்ளு வாஜிப் சுன்னத் சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். தொழுகையில் ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்: ☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது. ☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.
தொடர் உதிரப்போக்கு Doubt & Verification
தொடர் உதிரப்போக்கு 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொடர் உதிரப்போக்கு (3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்: பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.
Read More »தொடர் உதிரப்போக்கு 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொடர் உதிரப்போக்கு (2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்: இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்). எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?
மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும் (அல்லது)
மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை …
தொடர் உதிரப்போக்கு 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொடர் உதிரப்போக்கு الاستحاضة: هي استمرار نزول الدم وجريانه في غير أوانه (மாதவிடாய் கால உதிரப்போக்கை விட) அதிகமான நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படுதல்: இவர்கள் தங்களுடைய ஹைளுடைய காலத்தை எப்படி கணக்கிடுவது? الاستحاضة உள்ள பெண் மூன்றில் ஒரு நிலையில் இருப்பாள் (1) மாதவிடாயிற்குரிய கால எல்லை அறிந்தவளாக இருப்பாள். இவர்கள் தன்னுடைய மாதவிடாயின் காலத்தை கணக்கிட்டுக்கொண்டு மற்ற காலத்தில் சுத்தம் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 27
உசூலுல் ஹதீஸ் பாகம்-27 ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு: நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள். அவர்கள் நிராகரித்தவை: திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள். உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள். திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 26
உசூலுல் ஹதீஸ் பாகம்-26 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர் தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட …
உசூலுல் ஹதீஸ் பாகம் 25
உசூலுல் ஹதீஸ் பாகம்-25 அதற்கு பிறகு யஸீத் இப்னு முஆவியா அவர்களும் மரணித்தபோது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்தார்கள், சிலர் அதற்கு உடன்பட்டாலும் ஷாமிற்கு சென்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு மர்வான் என்பவர் கலீஃபா வாகினார்கள். பிறகு இராக்கில் நாஃபிஹ் இப்னு ஹஜ்ரத் என்ற ஹவாரிஜின் தலைமையிலும் யமாமாவில் நஜ்தா இப்னு ஆமிர் என்பவன் தலைமையின் கீழும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு …
உசூலுல் ஹதீஸ் பாகம் 24
உசூலுல் ஹதீஸ் பாகம்-24 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள்.
பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.
உசூலுல் ஹதீஸ் பாகம் 23
உசூலுல் ஹதீஸ் பாகம்-23 ❈ அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் …
Read More »