Home / Islamic Centers (page 293)

Islamic Centers

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் — தொடர் -2

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 21:04:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர், சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அஹ்லுல் ஸூன்னாவின் பார்வையில் பெரும் பாவங்கள்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

ஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி?

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)

19வது படிப்பினை காரியங்களில், செயற்பாடுகளில் நடுநிலமை ஹுத்ஹுதின் மறைவு சிறிது காலமேயாகும். அது ஸபஇற்கு சென்றுவர சிறிது காலமே எடுத்தது. فمكث“ஃபமகஸ” என்ற வார்த்தையின் ஃபா என்ற எழுத்து ஹுத்ஹுத் தனது மறைவிற்கு காரணம் கூறி தன்னை நிரபராதியாக்கும் நோக்கில் சுலைமான் (அலை) அவர்களிடம் விரைவாக ஆஜராகியதைச் சுட்டிக் காட்டுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது (நீ உனது நடையில் நடுநிலமையைக் கையாள்வாயாக!) என்றார்கள். …

Read More »

பாவிகளின் சிறைச்சாலை

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி.

Read More »

நபித் தோழியரும் நமது பெண்களும்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். இரண்டாவது சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

இஸ்லாத்தின் தனித்தன்மைகள்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். முதல் சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

காலுறை மீது தடவுவதின் சட்டங்கள்

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டத் தொடர் தலைப்பு : காலுறை மீது தடவுவதின் சட்டங்கள் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 16:04:2014

Read More »

பெரும்பாவங்கள் — அல்லாஹ் மீதும் அவனுடைய தூதர் மீதும் பொய்கூறுவது தொடர் -2

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 16:04:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

உமர் (ரழி) அவர்கள் ஆற்றியா ஜீம்மா உரையின் விளக்கம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 10:04:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-18)

18வது படிப்பினை சந்தேக நபரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. {أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ } [النمل: 21]    அல்லது அது என்னிடம் தெளிவான அத்தாட்சியைக் கொண்டுவரவேண்டும். சுலைமான் (அலை) அவர்கள் ஹூத்ஹூதிற்கு தனது அனுமதியின்றி சமூகமளிக்கத் தவறியதால் கடுமையான தண்டனை வழங்குவேன். என அச்சுறுத்தல் வழங்கியிருந்தும், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரம் அல்லது சமூகமளிக்காமைக்கு தகுந்த காரணத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் தண்டனையை விளக்கிக் கொள்வதாக …

Read More »

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் – தொடர் -1

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 14:04:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பெரும்பாவங்கள் – அல்லாஹ் மீதும் அவனுடைய தூதர் மீதும் பொய்கூறுவது தொடர் -1

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 09:04:2014. அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 18 முதல் 24 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-7 நாள்: 14:04:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

7-02-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .

Read More »

இமாம்களின் வரலாறு ஓர் அறிமுகம்

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம். வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)

17வது படிப்பினை ஆட்சி உறுதிபெற தண்டனைகள் விதிப்பது இன்றியமையாததாகும். தண்டனை முறைகள் அரசுகள் நிலைப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் குற்றங்கள்,பாவங்கள்,மானக்கேடான விடயங்கள் பரவுவதைத் தடுப்பதற்கே அல்லாஹ் ஹத்துகளை (சமூக குற்றத்திற்கான தண்டனை)  விதித்து,அதனை நிறைவேற்றுமாறும் பணித்துள்ளான். ஏனெனில் பாவம் நிகழ்ந்து குற்றவாளி தண்டிக்கப்படவில்லையெனில்,ஏனையோரும் அதனைச் செய்வதற்குத் துணிவு கொள்வர். அதனைத் தொடர்ந்து குழப்பமும்,தீமைகளும் ஊடுருவும். எனவேதான் தண்டனை முறையை விதியாக்கியது இறைவனின் அறிவு ஞானமாகும். திருடியவனது கையை வெட்டுமாறும்,திருமணம் செய்யாத விபச்சாரகனுக்கு …

Read More »

மரணமும் மனிதனின் இறுதிநேரமும்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 12:04:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 10

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ﴿١٠﴾  (நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரக வாசிகளில் ஆகியிருக்கமாட்டோம் எனக் கூறுவார்கள்). அல்முல்க் – 10   எங்களுக்குப் பயன்தரும் சிந்தனை ஆற்றல்கள் இருந்திருந்தால் அல்லது அல்லாஹ் உண்மையாக இறக்கியதை செவிமடுத்திருந்தால், நாம் நிராகரித்தவர்களாக இருந்திருக்கமாட்டோம். மேலும் நபிமார்கள் கொண்டு வந்ததை விளங்கும் ஆற்றலும் இருக்கவில்லை. அத்துடன் அவர்களைப் பின்பற்றுவதற்கு எங்களது புத்தி எங்களுக்கு வழிகாட்டவுமில்லை என்று …

Read More »