Home / Islamic Centers (page 284)

Islamic Centers

அல்லாஹ் மன்னிப்பதை நீங்கள் விரும்பவில்லையா?

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 5: 1435 — (03:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அல்- குர்ஆனின் சிறப்புகள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 4: 1435 — (02:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி.

Read More »

இரவு வணக்கத்தின் சிறப்பு

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 3: 1435 — (01:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமலான் சம்பந்தமாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகள் (தொடர்1)

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 3: 1435 — (01:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

இறையச்சத்தினால் ஏற்படும் பயன்கள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 2: 1435 – (30:06:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிஃ பான் மதனி.

Read More »

ரமலானை உயிர்ப்பிப்போம்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 1: 1435 – (29:06:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமலானை சிறப்பிப்போம்

27:06:2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக யமாமா அஜிஜியா கேம்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

ரமலானின் சட்ட திட்டங்கள்;

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 26-06-2014 வியாழக்கிழமை தலைப்பு : ரமலானின் சட்ட திட்டங்கள்; சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமழானை அமல்களினால் அலங்கரிப்போம்

அல் ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா பேருரை, நாள் : 27-06-2014 வெள்ளிக்கிழமை தலைப்பு : ரமழானை அமல்களினால் அலங்கரிப்போம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.சவூதி அரேபியா.

Read More »

இஸ்லாமிய சகோதரத்துவமும் இன்றைய சூழ்நிலையும்

அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 26-06-2014 வியாழக்கிழமை தலைப்பு : இஸ்லாமிய சகோதரத்துவமும் இன்றைய சூழ்நிலையும், உரை : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி

Read More »

ரமலானின் இரவுக்காலங்களை எவ்வாறு சிறப்பிப்பது

25:06:2014 அன்று அல்கோபர் மஸ்ஜித் புஹாரியில் நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமலானும் உளத்தூய்மையும்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிو நாள்: 26:06:2014. நேரம் : இரவு 8:45 முதல் 9:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

சிறிய அமல்களின் அளவிலா நன்மைகள்

19.06.2014 வியாழக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி பக்ரூதீன் இம்தாதி இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

Read More »

படிப்பினை-24 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

24வது படிப்பினை தகவல்களை வழங்க முன் அவைகளை ஊர்ஜிதப்படுத்தல் وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ } [النمل: 22] உறுதியான தகவலைக் கொண்டு வந்துள்ளேன் அதிகாரியிடம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு தகவலும் சரியென உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தகவலைக் கொண்டு சென்றவன் பொய்ப்பிக்கப்பட்டு, சந்தேகத்திற்கு ஆளாகாமலிருக்க, அதனை முன்வைக்க முன் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதனாலேயே ஹுத்ஹுத் பல்கீஸ் ராணியைப் பற்றித் தான் கொண்டு வந்த தகவல் உறுதியாகவே …

Read More »

அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருள்கள்

21.06.2014 சனிக்கிழமை அன்று ராக்கஹ் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடந்த வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அல்-குர்ஆனும் நாமும்

20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி..

Read More »

ரமலான் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன?

20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி பஹ்ருதீன் இம்தாதி.

Read More »

படிப்பினை-23 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

23வது படிப்பினை அல்லாஹ்வின் பாதையில் தியாகம் மேற்கொள்ளல் நலவிற்குக் காரணியாகும். {مِنْ سَبَإٍ} [النمل: 22 ஸபஇலிருந்து ஸபஃ நகரம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியின் எல்லைக்கப்பால் இருந்ததனால் அங்கு சென்று திரும்புவதில் பெரும் சிரமத்தை ஹுத்ஹுத் எதிர்க்கொண்டது. அது ஸபஇற்குப் பறந்து சென்று திரும்பிய பின் மீண்டும் ஸுலைமான் (அலை) அவர்களது கடிதத்தை எடுத்துக் கொண்டு பல்கீஸிடம் சென்று திரும்பி அந்த நீண்ட தூரத்தைக் கடந்து சென்று அதற்காக செய்த …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-22)

22வது படிப்பினை பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல் {وَجِئْتُكَ} [النمل: 22]        உம்மிடம் வந்தேன் ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது. மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு …

Read More »