23வது படிப்பினை அல்லாஹ்வின் பாதையில் தியாகம் மேற்கொள்ளல் நலவிற்குக் காரணியாகும். {مِنْ سَبَإٍ} [النمل: 22 ஸபஇலிருந்து ஸபஃ நகரம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியின் எல்லைக்கப்பால் இருந்ததனால் அங்கு சென்று திரும்புவதில் பெரும் சிரமத்தை ஹுத்ஹுத் எதிர்க்கொண்டது. அது ஸபஇற்குப் பறந்து சென்று திரும்பிய பின் மீண்டும் ஸுலைமான் (அலை) அவர்களது கடிதத்தை எடுத்துக் கொண்டு பல்கீஸிடம் சென்று திரும்பி அந்த நீண்ட தூரத்தைக் கடந்து சென்று அதற்காக செய்த …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-22)
22வது படிப்பினை பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல் {وَجِئْتُكَ} [النمل: 22] உம்மிடம் வந்தேன் ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது. மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு …
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 64 முதல் 74 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு நாள்: 16:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 52 முதல்63 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-12 நாள்: 04:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 42 முதல் 51 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-11 நாள்: 19:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 35 முதல் 41 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-10 நாள்: 12:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 31 முதல் 34 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-9 நாள்: 05:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-21)
21வது படிப்பினை சிறப்பு மற்றும் தரத்தில் உயர்ந்தோரிடம் இல்லாத அறிவு அல்லது தகவல் தகுதியில் குறைந்தோரிடம் இருக்கலாம். {فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ} [النمل: 22] உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன். பல்கீஸ் மற்றும் அவளது கூட்டத்தைப் பற்றி சுலைமான் (அலை) அவர்கள் அறியாத ஒரு விடயத்தை ஹுத்ஹுத் அறிந்திருந்தது.; அவர்கள் வஹீ வரும் நபியாகவும், பெரும் …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-20)
20வது படிப்பினை சந்தேக நபருக்கு தற்பாதுப்பிற்கான உரிமையுண்டு. உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன். ஹுத்ஹுதினது பேச்சு மற்றும் சுலைமான் (அலை) அவர்களுடன் செய்த துணிகரமான உரையாடல் மூலம் அது அச்சுறுத்தலின் கீழ் இருக்கவில்லையென்பது தெளிவாகிறது. மாறாகப் பட்டாளத்தை விட்டும் தாமதித்து அவர்கள் முன் ஆஜராகாமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி துணிவுடனும், வலிமையுடனும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. இதன் மூலம் சந்தேக நபருக்கு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்க …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)
19வது படிப்பினை காரியங்களில், செயற்பாடுகளில் நடுநிலமை ஹுத்ஹுதின் மறைவு சிறிது காலமேயாகும். அது ஸபஇற்கு சென்றுவர சிறிது காலமே எடுத்தது. فمكث“ஃபமகஸ” என்ற வார்த்தையின் ஃபா என்ற எழுத்து ஹுத்ஹுத் தனது மறைவிற்கு காரணம் கூறி தன்னை நிரபராதியாக்கும் நோக்கில் சுலைமான் (அலை) அவர்களிடம் விரைவாக ஆஜராகியதைச் சுட்டிக் காட்டுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது (நீ உனது நடையில் நடுநிலமையைக் கையாள்வாயாக!) என்றார்கள். …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-18)
18வது படிப்பினை சந்தேக நபரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. {أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ } [النمل: 21] அல்லது அது என்னிடம் தெளிவான அத்தாட்சியைக் கொண்டுவரவேண்டும். சுலைமான் (அலை) அவர்கள் ஹூத்ஹூதிற்கு தனது அனுமதியின்றி சமூகமளிக்கத் தவறியதால் கடுமையான தண்டனை வழங்குவேன். என அச்சுறுத்தல் வழங்கியிருந்தும், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரம் அல்லது சமூகமளிக்காமைக்கு தகுந்த காரணத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் தண்டனையை விளக்கிக் கொள்வதாக …
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 18 முதல் 24 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-7 நாள்: 14:04:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)
17வது படிப்பினை ஆட்சி உறுதிபெற தண்டனைகள் விதிப்பது இன்றியமையாததாகும். தண்டனை முறைகள் அரசுகள் நிலைப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் குற்றங்கள்,பாவங்கள்,மானக்கேடான விடயங்கள் பரவுவதைத் தடுப்பதற்கே அல்லாஹ் ஹத்துகளை (சமூக குற்றத்திற்கான தண்டனை) விதித்து,அதனை நிறைவேற்றுமாறும் பணித்துள்ளான். ஏனெனில் பாவம் நிகழ்ந்து குற்றவாளி தண்டிக்கப்படவில்லையெனில்,ஏனையோரும் அதனைச் செய்வதற்குத் துணிவு கொள்வர். அதனைத் தொடர்ந்து குழப்பமும்,தீமைகளும் ஊடுருவும். எனவேதான் தண்டனை முறையை விதியாக்கியது இறைவனின் அறிவு ஞானமாகும். திருடியவனது கையை வெட்டுமாறும்,திருமணம் செய்யாத விபச்சாரகனுக்கு …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-16)
16வது படிப்பினை கொலை செய்து தண்டிப்பதும் ஆகுமானதே. {أَوْ لَأَذْبَحَنَّهُ } [النمل: 21] அல்லது நிச்சயமாக அதனை நான் அறுப்பேன். சுலைமான் (அலை) அவர்களிடம் எறும்புகளுடன் மிருதுவாக நடந்து கொள்ளுமளவு இரக்க மனப்பான்மை இருந்தும் கூட ஹுத்ஹுதுக்கு தீர்ப்பு வழங்கையில் கடினமாக நடந்து கொண்டார்கள். சிலவேளை தண்டனை கொலை வரையும் செல்லலாம். இதன் மூலம் கொலைத் தண்டனைக்குத் தகுதியான சில காரியங்களுக்குக் கொலை செய்து தண்டனை வழங்கலாம் என்பதை …
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 14 முதல் 17வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-15)
15வது படிப்பினை குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டக்கூடாது, நிச்சயமாக அதனைக் கடுமையாக தண்டிப்பேன் அல்லது கொன்றுவிடுவேன். குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டுவது மற்றவர்களுக்கும் அவன் அநியாயம் இழைப்பதற்குத் தூண்டுவதாக அமையும். குற்றமிழைப்போருக்கும், குழப்பம் செய்வோருக்கும் கடுமையான தண்டனை வழங்குவது,குற்றமற்ற அப்பாவிகள் மீது காட்டும் அன்பும்,மக்களை அவர்களது தீமைகளிலிருந்து விடுவிப்பதுமாகும். அது போன்றே குற்றமிழைத்தோரும் மீண்டும் அந்தத் தவறில் ஈடுபடுவதை விட்டும் தடுக்கும். அதனால்தான் அல்லாஹ் ((விபச்சாரத்தில் ஆண்,பெண் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகள் …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)
14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம் ஜின்கள் தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி அது சமூகமளிக்கத் தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள். ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால் முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது. அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது. அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால் உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு வருவான்.) (அத்தௌபா:39) இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும், அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது அதிகாரியினது கடமையாகும். தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத் தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும். எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம் சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02)) தொடரும்……
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 10 முதல் 13 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-13)
13வது படிப்பினை குற்றத்திற்கேற்ற தண்டனை {مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20] என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா? சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு …
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-12)
12வது படிப்பினை ஆட்சியின் பாதுகாப்பிற்கு கண்கானிப்பு இன்றியமையாததாகும். {وَتَفَقَّدَ الطَّيْرَ }النمل: 20 பறவைகளை விசாரித்தார்கள். தனது ஆட்சியில் உள்ளவற்றைக் கண்கானிப்பது, சுலைமான் (அலை) அவர்களது வழமையாக இருந்தது என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து புரியலாம். ஏனெனில் படையில் சிறு அங்கமான பறவை இனத்தைப் பற்றிக் கூட கண்கானிக்கும் பொழுது, படையின் ஏனைய அங்கங்களான மனிதர்கள், ஜின்களை; ஆகியவற்றைக் கண்கானிப்பார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஏனெனில் ஆட்சியின் வட்டாரங்கள் விரிவடைந்து அதனை அரசன் …
Read More »