Home / மார்க்க அறிஞ்சர்கள் (page 78)

மார்க்க அறிஞ்சர்கள்

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾ 1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக  وَ اللَّيْلِ إِذَا يَغْشَىٰ சத்தியமாக இரவு அது மூடிக்கொள்ளும் போது وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾ 2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக وَ النَّهَارِ إِذَا تَجَلَّىٰ சத்தியமாக பகல் அது பிரகாசிக்கும் போது وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣﴾  ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் …

Read More »

வெட்கம் ஈமானின் ஒரு பங்கு

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வியாழன் (23-01-.2014) அன்று நடை பெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் சினையா இஸ்லாமிய தஃவா நிலையம் – ரியாத் .

Read More »

அறிமுகமற்ற ஹதீஸ்கள் – தொடர் 2

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வியாழன் (5-12-.2013) அன்று நடை பெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அறிமுகமற்ற ஹதீஸ்கள் – தொடர் 1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வியாழன் (28.11.2013) அன்று நடை பெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

KSR Imthadi-al masjidurrahman, villapuram madurai 17/01/2014

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

பெற்றோர்கள் கலந்துரையாடல் – Masjidurrahman, villapuram, Madurai

ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் பணிபுரியும் அரபிக் மத்ரஸா, மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

வழிதவறிய சமுதாயங்கள்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகத்தின் சார்பாக 21/11/2013 அன்று நடைபெற்ற வாரந்திர பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾  1) முற்பகல் மீது சத்தியமாக  وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.  مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …

Read More »

அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்-விரிவாக்கல் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம்  وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾  2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾  3) அது உம் …

Read More »

அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾  1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை  وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …

Read More »

அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾  1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.  خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾  ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …

Read More »

சுத்தம் (ஒளு)

  சுத்தம் தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1 உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2 மண் அசுத்தத்தை போக்குமா? காலுறை மீது தடவுவதின் சட்டங்கள் ஒளுவின் சிறப்பு மற்றும் அதன் சட்டங்கள் கடமையான குளிப்பின் சட்டங்கள் சுத்தம் (ஒளு) வுளூவின் சுன்னத்துக்களும் அதை முறிக்கும் காரியங்களும்

Read More »

உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2

  உளூவின் அவசியம்      உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ……… அல்லாஹ் கூறுகிறான்:  “மூஃமின்களே!  நீங்கள்  தொழச்  செல்லும்  போது  உங்கள்  முகங்களையும்,  முழங்கை  வரை  இரு  கைகளையும்  கழுவிக்  கொள்ளுங்கள். மேலும்,  உங்கள்  தலைக்கு  மஸஹ்  செய்யுங்கள். இன்னும்  உங்கள்  கால்களை  கரண்டை  வரை  கழுவிக்கொள்ளுங்கள்……….  (5:6) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا …

Read More »

தொழுகையின் அவசியம்

தொழுகையின் அவசியம்: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. عَنِ ابْنِ عُمَرَ قال رسول الله بُنِيَ الإِسْلاَمُ   இப்னு உமர் மூலம் கூறினார் அல்லாஹ்வின் தூதர் இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது عَلَى …

Read More »