தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 30-11-2017, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10.00 வரை இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம் சவூதி அரேபியா.
Read More »மாற மறுப்பது ஏன்? உரை : மவ்லவி அப்பாஸ் அலி
அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி அப்பாஸ் அலி – அழைப்பாளர், அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல்நி லையம். நாள்: 23-11-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.
Read More »இஸ்லாத்தின் பார்வையில் விவசாயம்
அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரசீன் – அழைப்பாளர், ராக்காஹ் தஃவா
Read More »பொறுமையின் பலன்கள் [The benefits of patience]
ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 11 – 01 -2018 – வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A …
Read More »மனஅழுத்தத் தீர்வுக்கு மார்க்கம் ஒன்றே வழி [ONLY ISLAM HAS SOLUTION TO SOLVE STRESS]
ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 13 – 01 -2018, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : மஸ்ஜித் இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹ் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube …
Read More »அகீதா 05 : ஷியாக்கள் (பாகம் 3)
சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு பாடம்-5 அகீதா – ஷியாக்கள் (பாகம் 2) நூல்- மவ்கிபு அஹ்லிஸ் ஸுன்னா – இப்ராஹீம் ரிஹைலி உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 17-11-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »ஸலஃபுகளின் வழிமுறையில் பித்அத்வாதிகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது?
சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஸலஃபுகளின் வழிமுறையில் பித்அத்வாதிகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது?, உரை : மெளலவி அப்துல் பாஷித் புஹாரி நாள் : 03-01-2018 புதன்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் – ஜுபைல், சவூதி அரேபியா Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு வருகின்றது – உரை : மெளலவி அப்துல் பாஷித் புஹாரி
அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது, உரை : மெளலவி அப்துல் பாஷித் புஹாரி நாள் : 04-01-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா
Read More »அத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா ? விரலை எவ்வாறு அசைப்பது?
சென்னை குரோம்பேட்டை ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழச்சி நாள் : 06-01-2018 நேரம் மாலை 6:30… பதிலளிப்பவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC
Read More »ஹதீஸ்களின் முக்கியத்துவமும், பாதுகாக்கப்பட்ட முறைகளும்
சென்னை குரோம்பேட்டை ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் சார்பாக – சிறப்பு பயான் நிகழச்சி நாள் : 07-01-2018 நேரம் மாலை 6:30… உரையாற்றுபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC
Read More »ஈமானிய போராட்டம்
சென்னை குரோம்பேட்டை ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் சார்பாக – சிறப்பு பயான் நிகழச்சி 06-01-2018 நேரம் மாலை 6:30… தலைப்பு – ஈமானிய போராட்டம் உரையாற்றுபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC
Read More »இஸ்லாத்தின் பார்வையில் கவிதைகள்
வாராந்திர பயான் நிகழ்ச்சி இஸ்லாத்தின் பார்வையில் கவிதைகள், உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 07-12-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா
Read More »முத்தலாக் சட்டம் சரியா..?
Madurai JAQH சார்பாக நடைபெற்ற அல்குர்ஆன் விளக்க வகுப்பு, நாள் : 29 – 12 – 2017, வெள்ளிக்கிழமை. வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC
Read More »புஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா2018: தொடர்-1, பாடம்-1,
புஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் (கல்வியின் ஒழுங்குகள்) தர்பியா 2018 தொடர் 1 பாடம் 1, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 22-12-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல்கோபர், சவுதி …
Read More »முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல்
முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல் இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் …
Read More »நன்மைகள் செய்ய முந்துங்கள் [Compete with each other to do good deeds]
ரியாத் நியூ ஸீனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதந்திர சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 22 – 12 -2017 – வியாழக்கிழமை, தலைப்பு: நன்மைகள் செய்ய முந்துங்கள் வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : நியூ ஸீனாயிய்யா தஃவா நிலையாம் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …
Read More »ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்(கட்டாயமா) அல்லது “பர்ழு கிபாயா” வலியுறுத்தப்பட்ட கடமையா?…
ஜமாஅத்துத் தொழுகை;- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே …
Read More »இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி
இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள்; …
Read More »மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்…கட்டுரை | ரிஸ்கான் மதனி
மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்… 01) அபிவிருத்தி (பறக்கத்து) செய்யப்பட்ட பூமி (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1) 02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்.. …
Read More »தர்பியா என்றால் என்ன? அதன் இலக்கு என்ன?, உரை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன்
அல்கோபர், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, நாள்: 8-12-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 1.00 முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல்கோபர், சவுதி அரேபியா.
Read More »