அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு
உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு நிலையம்)
நாள்: 28-05-2015 வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை
இடம்: மஸ்ஜித் அல் ஈஸா, ஷிபா மருத்துவமணை அருகில், அல் கோபார், சவுதி அரேபியா