بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾
( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,
وَتَوَلَّى
|
عَبَسَ ٰ
|
புறக்கணித்தார்
|
கடுகடுத்தார்,
|
أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾
( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக
الْأَعْمىٰ
|
أَن جَاءَهُ
|
அந்தகர்
|
அவரிடம் வந்ததற்காக
|
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾
( 3 ) (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?
لَعَلَّهُ يَزَّكَّىٰ
|
وَمَا يُدْرِيكَ
|
அவர் தூய்மையாகி விடக்கூடும்
|
உமக்கு அறிவித்தது எது?
|
﴿٤﴾ أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
( 4 ) அல்லது அவர் உபதேசம் பெறலாம், உபதேசம்அவருக்குப் பலனளிக்கலாம் (என்று உமக்கு அறிவித்தது எது?)
الذِّكْرَىٰ
|
فَتَنفَعَهُ
|
يَذَّكَّرُ
|
أَوْ
|
உபதேசம்
|
அவருக்குப் பலனளித்திருக்கலாம்
|
அவர்உபதேசம் பெறுவர்
|
அல்லது
|
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ﴿٥﴾
( 5 ) எனவே எவன் அலட்சியம் செய்கிறானோ,
مَنِ اسْتَغْنَىٰ
|
أَمَّا
|
அலட்சியம் செய்தானே அவன்
|
எனவே
|
﴿٦﴾ فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
( 6 )நீர் அவனுக்காக தயாராகுகிறீர் .
تَصَدَّىٰ
|
لَهُ
|
فَأَنتَ
|
தயாராகுகிறீர்
|
அவனுக்காக
|
நீர்
|
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ﴿٧﴾
( 7 ) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (குற்றம்) இல்லை.
أَلَّا يَزَّكَّىٰ
|
وَمَا عَلَيْكَ
|
அவன் தூய்மையடையாமலிருப்பது
|
உம் மீது இல்லை
|
وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ﴿٨﴾
( 8 )எனவே எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
يَسْعَىٰ
|
جَاءَكَ
|
وَأَمَّا مَن
|
விரைகிறார்
|
உம்மிடம் வந்தார்
|
எனவே எவர்
|
وَهُوَ يَخْشَىٰ﴿٩﴾
( 9 ) அவர் (அல்லாஹ்வை) அஞ்சியவராக –
﴿١٠﴾ فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
( 10 ) நீர் அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
تَلَهَّىٰ
|
فَأَنتَ عَنْهُ
|
يَخْشَىٰ
|
وَهُوَ
|
பராமுகமாகிவிட்டீர்
|
நீர் அவரை விட்டும்
|
அஞ்சுகிறார்
|
அவர்
|
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ﴿١١﴾
(11) அவ்வாறல்ல! நிச்சயம் இது நல்லுபதேசமாகும்.
تَذْكِرَةٌ
|
إِنَّهَا
|
كَلَّا
|
நல்லுபதேசம்
|
நிச்சயம் இது
|
அவ்வாறல்ல!
|
﴿١٢﴾ فَمَن شَاءَ ذَكَرَهُ
(12) எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்
ذَكَرَهُ
|
شَاءَ
|
فَمَن
|
அவர் அதை நினைவு கொள்வார்
|
விரும்புகிறாரோ
|
எனவே, எவர்
|
﴿١٣﴾ فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
(13) (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது
مُّكَرَّمَةٍ
|
فِي صُحُفٍ
|
சங்கையாக்கப்பட்டது
|
ஏடுகளில் இருக்கிறது
|
﴿١٤﴾ مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
(14) உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது
مُّطَهَّرَةٍ
|
مَّرْفُوعَةٍ
|
பரிசுத்தமாக்கப்பட்டது
|
உயர்வாக்கப்பட்டது
|
بِأَيْدِي سَفَرَةٍ﴿١٥﴾
( 15 ) (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்
سَفَرَةٍ
|
بِأَيْدِي
|
எழுதுபவர்கள்
|
கைகளால்
|
﴿١٦﴾ كِرَامٍ بَرَرَةٍ
(16) (வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
بَرَرَةٍ
|
كِرَامٍ
|
நல்லவர்கள்
|
சங்கைக்குரியவர்கள்
|
﴿١٧﴾ قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
(17) (நன்றி கெட்ட) மனிதன் அழிவானாக! அவனை நன்றி மறந்தவனாக்கியது எது?
مَا أَكْفَرَهُ
|
الْإِنسَانُ
|
قُتِلَ
|
அவனை நன்றி மறந்தவனாக்கியது எது?
|
மனிதன்
|
சபிக்கப்பட்டான்
|
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ﴿١٨﴾
(18) எப்பொருளிலிருந்து அவனை (அல்லாஹ்) படைத்தான்?
خَلَقَهُ
|
مِنْ أَيِّ شَيْءٍ
|
அவனைஅவன் படைத்தான்?
|
எப்பொருளிலிருந்து
|
﴿١٩﴾ مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
(19) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனுக்கு நிர்ணயித்தான்
فَقَدَّرَهُ
|
خَلَقَهُ
|
مِن نُّطْفَةٍ
|
அவனுக்கு நிர்ணயித்தான்
|
அவன் அவனைப் படைத்தான்
|
இந்திரியத்திலிருந்து
|
﴿٢٠﴾ ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
(20) பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
يَسَّرَهُ
|
السَّبِيلَ
|
ثُمَّ
|
அவனுக்கு எளிதாக்கினான்
|
வழி
|
பின்
|
﴿٢١﴾ ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
(21) பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில் ‘ஆக்குகிறான்.
فَأَقْبَرَهُ
|
أَمَاتَهُ
|
ثُمَّ
|
அவனை கப்ரில் ஆக்குகினான்
|
அவனை மரிக்கச் செய்தான்
|
பின்
|
﴿٢٢﴾ ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
( 22 ) பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
أَنشَرَهُ
|
إِذَا شَاءَ
|
ثُمَّ
|
அவனை எழுப்புவான்
|
அவன் விரும்பும்போது
|
பின்னர்,
|
alhamdulillah jasakallahu khair